மனோரமா ஆச்சி, ஆண்களைப் பாதுகாக்க எப்போது இயக்கம் தொடங்கப் போறீங்க?

ஆண்மைக்குறைவுள்ள ஆண்களிடம் இருந்தும், `எய்ட்ஸ்' நோய் உள்ள ஆண்களிடம் இருந்தும் பெண்களை காப்பாற்றுவதற்காக, புதிய இயக்கம் தொடங்கப்போவதாக நடிகை மனோரமா கூறியுள்ளார்.

இது செய்தி.

சரி. பெண்மைக் குறையுள்ள, பெண்மையே இல்லாத மற்றும் "எயிட்ஸ்" நோய் உள்ள பெண்களிடமிருந்து அப்பாவி ஆண்களைக் காப்பாற்றுவதற்கு அந்த மனோரமா அம்மையார் ஏன் ஒரு இயக்கம் தொடங்கக் கூடாது? ஏன் இந்த ஓரவஞ்சனை, அதுவும் ஒரு ஆணைப் பெற்ற தாயாக இருந்தும்?

ஆண்கள் மட்டும்தான் நோயுள்ளவர்களாக இருப்பார்களா? பெண்களுக்கு நோய்களே இருக்காதா? அவற்றை மறைத்து திருமணங்களே நடப்பதில்லையா? திருமணத்திற்கப்புறம் நோயாளி மனைவிகளை வைத்துக் கொண்டு அல்லாடும் கணவன்மார்கள் எத்தனை பேர்!

இல்லற வாழ்வு மீதும், ஆணுடனான கலவை மீதும் இயல்பாகவே வெறுப்புணர்வு கொண்ட பெண்கள் (frigidity), ஓரினச் சேர்க்கையில் நாட்டம் கொண்ட பெண்கள் (lesbians), மாதவிடாய் நேரங்களில் பயங்கர வன்முறையுணர்வுடன் தாக்கத்தொடங்கும் நோய் (ENDOMETRIOSIS) கொண்ட பெண்கள், வெள்ளை வெட்டை போன்ற பெண்ணுறுப்பு சம்பந்தமான சீக்குகளுடன் உள்ள பெண்கள், டிப்ரஷன், ஹிஸ்டீரியா போன்ற மனோவியாதி கொண்ட பெண்கள் - இவர்கள் போன்றவர்களுடைய அனைத்து நோய்களையும் மறைத்து பட்டுப் புடவை, சல்வார் சூட் போட்டு அலங்கரித்து ஆண்களிடம் கட்டிக் கொடுத்து விடுகிறார்களே, அந்த ஆண்களை யார் காப்பாற்றுவது?

தமிழ்நாட்டில், கள்ளக்காதல் கொலைகள் பெருகுவதற்கு, ஆண்மைக்குறைவு என்ற குறைபாடுதான் முக்கிய காரணமாம், இந்த மனோரமா அம்மையார் கண்டுபிடித்திருக்கிறார். இதற்கு அவருக்கு நோபெல் பரிசு கொடுக்கவேண்டும்!

பள்ளி நாட்களிலேயே கள்ள உறவு கொண்டு பின் அதை அப்படியே மறைத்துவிட்டு, குனிந்த தலை நிமிராத கன்னிப் பெண்போல் நடித்து, அதை நம்பிய ஒரு அப்பாவி ஆணுடன் திருமணம் செய்து கொண்ட பின்னும் அந்தப் பழைய கள்ள உறவு விடாமல் தொடரும் கேசுகள் எத்தனை எத்தனை? என்னதான் கணவன் படுக்கையறையில் திருப்தி செய்தாலும், ஆசை அடங்காமல் அலைபாயும் மனம் கொண்ட பெண்கள் எத்தனை பேர்! அத்தகைய செக்ஸ் வெறியால் அவர்கள் தங்கள் குழந்தைகளையே கொல்லத் துணியும் கேசுகள் எத்தனை!

தன் மனைவியின் பாலியல் தொடர்பான நடத்தைகளையும் குறைபாடுகளையும் ஆண்மகன் வெளியில் சொல்வதில்லை. ஆனால் ஒரு ஆணை அவன் ஆண்மைக் குறைவுள்ளவன் என்று எளிதாகக் கூறிவிடுகின்றனர்.

சமீபத்தில் கர்நாடகாவில் அரசு சார்ந்த அமைப்பு ஒன்று சுயம்வரம் நிகழ்த்தியது. அப்போது பெண்களின் கன்னித்தன்மையை சோதனை செய்தார்கள் என்றும், அது பெண்களுக்கு எதிரான செயல் என்றும் "ஐயகோ, பெண்ணினத்தையே கேவலப்படுத்திவிட்டார்களே" என்று கூக்குரலிட்டனர் பல பெண்ணிய வியாதிகளும் சில ஜொள்ளு பெட்டைக் கிழவர்களும். ஆனால் அந்த சோதனைகளில் சில பெண்மணிகள் கர்ப்பமாக இருந்ததைக் கண்டு பிடித்தனர். அதனால் தப்பித்தனர் ஆண்கள்!

ஆனால் இப்போது மனோரமா ஒட்டுமொத்த ஆணினத்தையே கேவலப் படுத்திப் பேசியிருக்கிறார். அதை எதிர்த்து ஒரு குரலும் இல்லை. வெட்கக்கெடு!

பெண்கள் திருமணத்திற்கு முன் பெண்கள் பாலுறவு கொண்டிருக்காமல் கன்னித்தன்மை உள்ளவர்களா, திருமணத்திற்கு முந்தைய உல்லாசங்கள் மூலம் அபார்ஷன் செய்து கொள்ளாதவர்களா, அல்லது குறைந்த பட்சம் கர்ப்பிணியாகவாவது இல்லாமல் இருக்கிறார்களா எனபதைக் கண்டறிவது முக்கியம் என்று "வீர மறத்தி" மனோரமா அவர்கள் பாடுபடவேண்டும். செய்வார்களா!

10 மறுமொழிகள்:

')) said...

இந்தச் செய்தியை மனோரமா அம்மையாருக்கு சமர்ப்பிக்கிறேன்.

திருத்தணி அருகே திருமணத்திற்கு மறுநாள் மாயமான புதுப்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம்.

திருத்தணி, செப்.15- 2009. செய்தி - தினத்தந்தி. சுட்டி இதோ.

திருத்தணி அருகே திருமணத்திற்கு மறுநாள் மாயமான புதுப்பெண் காதலனுடன் போலீசில் தஞ்சம் அடைந்தார்.

திருத்தணியை அடுத்த வேலஞ்சேரியை சேர்ந்தவர் பத்மநாத யாதவ். இவரது மகள் லாவண்யா(வயது 19). அம்பத்தூர் சீனிவாசநகரை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் பழனிகுமார்(22). லாவண்யாவுக்கும் பழனிகுமாருக்கும் கடந்த 7-ந் தேதி திருத்தணியில் திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தாய் வீட்டுக்கு விருந்துக்கு சென்ற லாவண்யா 8-ந் தேதி மாலை முதல் மாயம் ஆனார். மேலும் வீட்டில் இருந்த 17 சவரன் நகை, ரூ.20 ஆயிரம் ரொக்கம் போன்றவையும் காணாமல் போனது.

இது குறித்து திருத்தணி போலீசில் புகார் செய்யப்பட்டது.

காதலனுடன் போலீசில் தஞ்சம்

மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் உத்தரவின் பேரில் திருத்தணி துணை சூப்பிரண்டு வேணுகோபால் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் பாலசுப்பிரமணியம் (பொறுப்பு), சப்-இன்ஸ்பெக்டர்கள் அண்ணாதுரை, மணி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.

இந்த நிலையில் லாவண்யா காசிநாதபுரத்தை சேர்ந்த தன்னுடைய காதலன் மோகனராஜு (22)வுடன் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாரங்கன் முன்னிலையில் சரணடைந்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து காதலர்கள் இருவரையும் திருத்தணி கோர்ட்டில் ஆஜர் படுத்தினார்கள்.

senthil said...

many married girls only mis use dowary caeses, now the situation gents only need protect from girls,in futre we need gents kaval niliyam , its not a joke its purely true.

')) said...

பெண்கள் கன்னித்தன்மை சான்றிதழ் தரவேண்டும். மாதா மதாம் சரியாக மாதவிடாய் ஆனார்களா என்பதற்கு சான்றிதழ் தரவேண்டும். பால்வினை நோய் மற்றும் எய்ட்ஸ் போன்ற சான்றிதழ்களும் தரவேண்டும். திருமணத்திற்கு பிறகு தனிக்குடித்தனம் போக வேண்டும் என்று ஆண்களைக் கொடுமை செய்யக்கூடாது என்று ஸ்டாம்ப் பேப்பரில் கையெழுத்துப் போட்டுத் தரவேண்டும். ஆண் நன்பர்களிடம் மணிக்கணக்கில் பேச மாட்டேன் என்று ப்ரோ நோட்டில் கையெழுத்து போட்டு தர வேண்டும். இப்படி பல கோரிக்கைகள் நாங்களும் கேட்போமே! அதை மனோரமா வழி மொழிவாரா?

')) said...

entha manoramava muthalla 18 vayasu ponnu mathiri peatti kodukkuratha neruthha sollugagan...ellam sariya varum...........

')) said...

தோழா

உன் உண்மையுள்ள கருத்துக்கு தலை வணங்குகிறேன். சபாஷ்

இரண்டு மாதம் முன் சென்னையில் ஒரு பெண் திருமணம் ஆன பிறகு கூட மூன் று ஆண்களிடம் தவறானா தொடர்பு வைத்து இருந்தால், அதற்க்காக தன் வீட்டில்,
இருந்த பணத்தை எடுத்து தன் காதலனிடம் திருடி கொடுத்தாள், அவளால் தன் கணவனிடம் கூட இல்லறம் நடத்த முடியவில்லை. இதை இந்த மனோரம்மா எங்கே போய் சொல்லுவார்கள்.

')) said...

நடிகர் பிரசாந்த் என்ன குறை ? அவர் மனைவி என்ன ஆட்டம் ஆடின ?

Anonymous said...

http://www.indiaglitz.com/channels/tamil/gallery/m/Events/aachi170909/560109.html

Her son is the one who leads his life on his mother's income.Now she has 2 granddaughters & it is must for her to loot some money for her granddaughter's save future .

No one will remember Manorama if she doesn't comes out with some new topic to gain publicity.

Who knows whether She has a plan to join politics or some Women's association to earn some amount without much pain

Anonymous said...

தன்னுடைய அரை வேக்காட்டுத்தனமான அறிவை ஆச்சி இப்படி வெளிச்சம் போட்டு காண்பிக்க வேண்டாம்.

')) said...

Excellent

Anonymous said...

முதல்ல ஆச்சிக்கு "அந்த" வியாதி இருக்கான்னு டெஸ்ட் பண்ணுங்கப்பா. சின்ன வயசுல அந்த ஆச்சி போட்ட "ஆட்டம்" தெரியாதா என்ன?