கூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ

கூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ http://www.lankaspy.com/brother-and-sister-get-marred/

கணவன் என் கர்ப்பை சூறையாடிவிட்டார் மனைவி போலீசில் புகார்!!!! இப்படி மறை கழன்ற பொண்ணுக இருக்கத்தான் செய்துக!!!!!

அகமதாபாத் பகுதியில் 32 வயது மனைவி தன்னை தன் சம்மதம் இன்றி கணவன் பாலியல் வல்லுறவு புரிந்து விட்டார் என கூறி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் முறைப்பாட்டை ஏற்றுகொண்ட காவல்துறையினர் கணவனை கைது செய்துள்ளனர் ஒரே மாடி வீட்டில் பிறிதாக தங்கி வாழ்ந்து வந்த வேளையே மனைவியை கண்டு ஓடிபிடித்து அவர் பாலியல் வல்லுறவு புரிந்து விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் . ஆமா இவங்க எதுக்கு மணம் முடிச்சாங்க ..? இப்படி மறை கழன்ற பொண்ணுக இருக்கத்தான் செய்துக . http://adithadi.com/?p=4443

மின்சார கம்பத்தில் கணவனை கட்டிவைத்து செருப்பால் அடிக்கும் மனைவி

வாழ்க இந்தியா என்கிற வளரும் பாகிஸ்தான் !!!!

வாழ்க நீதித்துறை!!!!!

http://www.youtube.com/v/8mi_KeAMeuQ?version=3&autohide=1&showinfo=1&attribution_tag=mTJ1AARtHt_v4FVJ-0pVKQ&autohide=1&autoplay=1&feature=share

விவாகரத்தும் & கலாச்சார சீரழிவும் அதிகமாவது பெண்களை பொறுத்தவரை பாசிடீவ் விஷயமானதுதானாம்...!!!!

விவாகரத்தும் & கலாச்சார சீரழிவும் அதிகமாவது பெண்களை பொறுத்தவரை பாசிடீவ் விஷயமானதுதானாம்...!!!! குடும்பத்தையும் & ஆண்களையும் சிதைத்து தான் பெண் முன்னேற்றம் வர முடியுமாம் !!!!!!!!

அப்புறம் ஏன் ஆணிடம் காசுக்காக படுத்து பிச்சை எடுக்கிறீர்கள்??ன்னு உங்க உள்மனசு கேக்காதா ?

பாரதி காணாத புதுமை பெண்களை இந்த வீடியோவை பார்த்தால் காணலாம் !!!!!

http://www.youtube.com/watch?v=DrGFSov05RY

4 பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை காமவெறியால் கற்பழித்தது அம்பலமானது லக்னோவில். இந்திய அரசும் & சட்டங்களும் பெண்களை காயடிக்குமா??? அல்லது பெண் பத்தினிகளின் கால் தொட்டு வணங்குமா??? என்ன தண்டனை???

ஆண்கள் பெண்களை மயக்கி கூட்டி கொண்டு போகிறார்கள். பெண்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்ற பெரிய மனுஷங்க கொஞ்சம் இந்த செய்தியை படிக்கணும்.

லக்னோ: லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, ஹாஸ்டலில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.

பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சேர்ந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கிப் படிக்க முடிவெடுத்த அப்பெண்ணுக்கு அங்ங்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
 
ஹாஸ்டலில் உடன் தங்கியிருந்த நான்கு பெண்கள் ஹாஸ்டல் அறையிலேயே குடித்து கும்மாளமிட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு அவர்களது வகுப்பு ஆசிரியர் ஒருவரே தொடர்ந்து ‘சரக்கு' வாங்கிக் கொடுத்து வந்துள்ளார்.
 
முதலில் குடி, கும்மாளம் என்று மட்டும் இருந்தவர்கள், படிப்படியாக சகமாணவியான எம்பிஏ மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். ரூமில் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதோடு, அம்மாணவி அதை வெளியில் சொல்லி விடாமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அரணாக செல்வார்களாம்.
 
உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை வெளியில் இது குறித்து பேச விடாமல் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர் அப்பெண்கள். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
 
வகுப்பிலும் வேறு யாரோடும் பேசிக் கொண்டு விடாதபடி கவனமாக கண்காணித்து வந்துள்ளனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து விட்டார்.
 
தனக்கு நடக்கும் கொடுமைகளை எழுத்துப்பூர்வமாக ஹாஸ்டல் வார்டனிடம் புகாராக அளித்துள்ளார் அந்த அபலைப்பெண். குற்றம் புரிந்த அந்த நான்கு கல்லூரிப் பெண்களுக்கும் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை என்னவிதமான தண்டனைகள் வழங்க இருக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
 
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே மௌனம் சாதிப்பது எதனால்????

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/09/india-lucknow-four-girls-sexually-exploit-hostel-inmate-for-days-180878.html#slide278242
 


 

இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா???பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!! சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!


இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா ???


பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!!

சாதாரண மக்களுக்கு  ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!


இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தமிழ்நாடு நம்பர் 1 தமிழ்நாட்டில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது..
 
 
ஒரு மணி நேரத்தில்... இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு 15 பேரும், ஒரு நாளில் 371 பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சராசரியாக 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
What we are talking about women's safety???whereas married men's suicide rate is double then women???

Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
 
 
 
 


 

பெண்களை பார்த்தாலே பெண் வன்கொடுமை வழக்கா இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்???பெண்ணியவாதிகளால் அதிர்ந்து போன தமிழ் திரையுலகம் !!!!!!!


சென்னை : சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.

 இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 4ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து ஜேம்ஸ் வசந்தனின் மனைவி ஹேமலதா கூறியதாவது: எங்கள் வீட்டின் பின்புறம் ராதா பிரசாத் என்பவர் வீடு கட்டி உள்ளார். இவர்கள் வீடு கட்டிய நாள் முதல் தொடர் பிரச்னைதான். 3 ஆண்டுகளாக தொடர்ந்து தகராறு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாவை நான் கத்தியால் குத்த முயன்றதாக பொய் புகார் அளித்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது, என் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளார். 65 வயதான அவரை எனது கணவர் ஆபாசமாக திட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எந்த உண்மையும் இல்லை. சாதாரண ஒரு வழக்கிற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதில், உள்நோக்கம் உள்ளது. ராதா தொடர்ந்து எங்கள் பகுதியில் தகராறு செய்து வருகிறார். இவரால் எங்கள் பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி மக்களிடம் இதுகுறித்து கேட்டால் உண்மை வெளி வரும். தவறு செய்த போலீசார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனரும், ராதாவும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனால்தான், என் கணவர் மீது பொய்யான புகாரின் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
யாரை திருப்திப்படுத்த இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
இவ்வாறு ஹேமலதா கூறியுள்ளார்.

நிபந்தனை ஜாமீன்

 ஜேம்ஸ் வசந்தனை ஜாமீனில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் கணேசன் நேற்று முன்தினம் ஆலந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி வித்யா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி வித்யா, ஜேம்ஸ் வசந்தனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும், வெள்ளி, திங்கள்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன்னர் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58161

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனை கொன்ற ஒரிஜினல் உத்தம பத்தினி !!!!! திருத்தணியில் பரபரப்பு நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை!!!

சென்னை :  திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி இணை செயலாளராக இருந்தவர் பசும்பொன் ராஜா (32). இவர், திருத்தணி பெரிய தெருவில் வசிக்கிறார். திருத்தணியில் கூரியர் சர்வீஸ் மற்றும் கோணி வியாபாரம் செய்துவந்தார். தனது கூரியர் சர்வீசில் வேலை செய்த  சரண்யா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.  கோணி வாங்குவதற்காக நண்பருடன் ஆந்திரா வுக்கு செல்வதாக கடந்த ஞாயிறன்று மனைவியிடம் கூறிவிட்டு பசும்பொன்ராஜா சென்றார். இதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பசும்பொன்ராஜா செல்போனுக்கு மனைவி தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  இது சம்பந்தமாக திருத்தணி காவல்நிலையத்தில் சரண்யா புகார் கொடுத் தார். போலீசார் பசும்பொன்ராஜாவை தேடி வந்தனர்.

 இந்நிலையில், திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள நெல் விதை கிடங்கு அருகே தலை, கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக திருத்தணி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ரூபேஷ்குமார் மீனா, ஏ.டி.எஸ்.பி செந்தில்குமார், டிஎஸ்பி. கோபாலன், இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

 இறந்து கிடந்தவர் பசும்பொன்ராஜா என தெரிந் தது. இதுபற்றி அறிந்ததும் சரண்யா சென்று, கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். பின், பசும்பொன்ராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ரூபி வந்து மோப்பம் பிடித்து, முருகூர் கிராமம் வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் பசும்பொன்ராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், இது அரசியலுக்காக நடந்த கொலை அல்ல. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வார்கள் என நம்புகிறேன். பசும்பொன்ராஜா துடிப்பான இளைஞர், கட்சிக்காக அயராது பாடுபட்டவர். அவருடைய இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தவே மருத்துவமனை வந்தேன் என்றார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரமேஷ் உடனிருந்தனர்.

பசும்பொன் ராஜா சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலை 5.30க்கு பெற்றோர் ஜெயராமன்,சீதாவிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் போலீசார் பசும்பொன்ராஜாவின் மனைவி சரண்யாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவரது கள்ள காதலன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால், கள்ள காதலன்  மற்றும் கொலை யில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன், எஸ்.ஐக்கள் டில்லிபாபு, மூர்த்தி, கன்னியப்பன் ஈடுபட்டுள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58181

ராகவா லாரன்ஸ் திருமணம் செய்வதாகக் கூறி, 12 ஆண்டுகளாக என்னை கற்பழித்தார் இதோ ஒரு பத்தினியின் அடுத்த பொய் வழக்கு!!!!


விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பகல் 12: 00 மணிக்கு புகார் அளித்த செல்வராணி, மாலை 5:00 மணிக்கு மனுவை உழைப்பிற்கான  ஊதியம் கிடைத்தவுடன் திடீரென வாபஸ் பெற்றார்.

இன்றைய  இந்திய பெண்களை  பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் இந்திய சட்டங்கள் ???இந்திய ஆண்களுக்கு ஒரு சட்டமும் கிடையாது ?????

WOMEN-SPECIFIC LEGISLATIONS
  1. The Immoral Traffic (Prevention) Act, 1956
  2. *The Dowry Prohibition Act, 1961 (28 of 1961)
  3. *The Indecent Representation of Women (Prohibition) Act, 1986
  4. The Commission of Sati (Prevention) Act, 1987 (3 of 1988)
  5. *Protection of Women from Domestic Violence Act, 2005
  • WOMEN-RELATED LEGISLATIONS
    1. The Guardians and Wards Act
    2. Indian Penal Code, 1860
    3. The Indian Christian Marriage Act, 1872 (15 of 1872)
    4. The Married Women’s Property Act, 1874 (3 of 1874)
    5. The Workmen’s Compensation Act, 1923
    6. The Child Marriage Restraint Act, 1929 (19 of 1929)
    7. The Muslim Personal Law (Shariat) Application Act, 1937
    8. The Minimum Wages Act
    9. The Employees’ State Insurance Act, 1948
    10. The Payments of Wages Act, 1936
    11. The Plantation Labour Act, 1951
    12. The Cinematograph Act, 1952
    13. The Special Marriage Act, 1954
    14. The Hindu Marriage Act, 1955 (28 of 1989)
    15. The Hindu Adoptions & Maintenance Act, 1956
    16. The Hindu Minority & Guardianship Act, 1956
    17. The Hindu Succession Act, 1956
    18. The Maternity Benefit Act, 1961 (53 of 1961)
    19. The Beedi & Cigar Workers (Conditions of Employment) Act, 1966
    20. The Foreign Marriage Act, 1969 (33 of 1969)
    21. The Indian Divorce Act, 1969 (4 of 1969)
    22. The Medical Termination of Pregnancy Act, 1971 (34 of 1971)
    23. Code of Criminal Procedure, 1973
    24. The Bonded Labour System (Abolition) Act, 1979
    25. The Equal Remuneration Act, 1976
    26. The Contract Labour (Regulation & Abolition) Act, 1970
    27. The Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979
    28. The Family Courts Act, 1984
    29. Juvenile Justice Act, 2000
    30. The Child Labour (Prohibition & Regulation) Act
    31. National Commission for Women Act, 1990 (20 of 1990)
    32. The Factories Act, 1948
    33. The Indian Evidence Act, 1872 (yet to be reviewed)
    34. Employers Liabilities Act 1938
    35. Mental Health Act
    36. The Pre-Natal Diagnostic Techniques (Regulation and Prevention of misuse) Act 1994
    37. The Trade Unions Act 1926
    38. The Mines Act 1952
    39. The Protection of Civil Rights Act 1955
    40. The Muslim women Protection of Rights on Dowry Act 1986
    41. The Protection of Human Rights Act
இது போன்ற காசுக்காக பொய் வழக்கு பெண்களை பாலியல் தொழிலாளிகளாக பார்க்க மனம் மறுக்கிறது!!!  இதற்காக பாலியல் தொழிலாளிகளை அசிங்கப்படுத்த விரும்பவில்லை அவர்கள் ரொம்ப உயர்வானவர்கள்.  !!!!

http://cinema.dinamalar.com/tamil-news/13769/cinema/Kollywood/Lady-choreographer-compalints-against-Raghava-Lawrence.htm



 

பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் வேறு யாருக்கோ கொடுக்கிறர்களா தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் ???அது சரி கள்ள காதலுக்கும் & கள்ள காதலை கண்டித்தால் கணவன் மீது பொய் வழக்கு போடுவதிற்கும் நேரம் போதவில்லை !!!!

"தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை'!!!!!!!!!


மார்கட்டு தளர்ந்து போகும் என எண்ணம் கொள்ள அவர்கள் என சினிமா நடிகைகளா? என்ன கொடுமை டா சாமி? இனி வரும் காலங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள கூட தயக்கம் கொள்ளலாம்....


தாய் தாய்மையான பாலூட்டுவார் , பேய் பிறருக்கு பாலுணர்வை தூண்டுவார் ...

http://www.dinamalar.com/news_detail.asp?id=772080

அண்ணன் தங்கையின் அடங்காத காம வெறி !!!!!!!!!நாம் அண்ணன், தங்கையா... மனம் உடைந்த காதலர்கள் தற்கொலை!!!!!!



நாகரிக உலகம் தங்கள் உறவு முறையை தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க இயலாத கொடுமை ................


மதுரை: அண்ணன் தங்கை உறவு வரும் இருவர் காதலித்துள்ளனர். இந்தப் பொருந்தாக் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.மங்களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பாபு. அதே ஊரைச் சேர்ந்தவர் 16 வயதான பாண்டியம்மாள். இருவரும் உறவினர்கள், உறவு முறையில் அண்ணன் தங்கை ஆவார்கள்.ஆனால் இருவரும் காதல் கொண்டனர். உறவு முறை பற்றிக் கவலைப்படாமல் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இது பொருந்தாக் காதல் என்று கண்டித்தனர்.இதனால் மனம் உடைந்தனர் இருவரும். வாழ்க்கையில் இருவரும் சேரவே முடியாது என்ற நிலையை உணர்ந்த அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்தனர்.போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/28/tamilnadu-lovers-commit-suicide-near-madurai-180017.html

ஆண் டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்!!!!!ஒரு பெண் கற்பழிப்புக்க பட்டால் கொதித்து எழும் பெண் பத்தினிகளும் & ஆண்களும் இந்த ஆணின் உயிரை கண்டு கொள்ளாதது ஏனோ ???

 
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை  கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே இருந்தால்  ஒவ்வொரு பாதிகப்பட்ட ஆணும் பொறுமையை இழப்பார்கள் !!!
 
பெண்களுக்கு ஏற்படும் கொடுமை வருங்காலத்தில் மிக அதிகமாக ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..........

Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/24/india-woman-accused-murdering-doctor-couriers-part-to-wife-179745.html

பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.!!

பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!


பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.

http://www.youtube.com/watch?feature=player_embedded&v=W1xOg8qMxRo

இந்திய மருமகளுங்க வரதட்சணை சட்டத்தை தப்பா பயன்படுத்தறாங்கன்னு பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூட சொன்னாங்க. எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்கு என்ன செய்யணும்தான் யாருக்கும் தெரியல. மகா கேவலமான நிர்வாகம்.

http://www.telegraphindia.com/1081228/jsp/nation/story_10309933.jsp

இன்று போராட மறுக்கும் இந்திய ஆண்களுக்கு பெண்ணுறிமை பேசி ஆணை கொள்ளையடித்து, அவன் தாயை கைது செய்து காசு பண்ணும் தொழில் செய்யும் பத்தினிகள் இந்த வருங்காலம் காத்திருக்குது ... ஆண்களுக்கு தெருவில் நாய் அடி...நாய் கடி ... வீதியோர வீழ்ச்சி !!!

இன்று போராட மறுக்கும் இந்திய ஆண்களுக்கு பெண்ணுறிமை பேசி  ஆணை கொள்ளையடித்து, அவன் தாயை கைது செய்து காசு பண்ணும் தொழில் செய்யும் பத்தினிகள்  இந்த வருங்காலம் காத்திருக்குது ... ஆண்களுக்கு தெருவில் நாய் அடி...நாய் கடி ... வீதியோர வீழ்ச்சி !!!
http://youtu.be/sJhFUf8CIEQ

திருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோகா ரீச்சர்!!!காம இச்சைக்காக இல்லற பந்தத்தில் ஈடுபட்டு அடுத்தவர் வாழ்க்கையை நாசம் செய்த சம்பவம்!!!

பெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழக்கும் ஆண்கள் தான் அதிகம் 2012ஆம் ஆண்டின் புள்ளி விபர கணக்கின் படி!!இதற்கு இந்திய அரசாங்கத்தின் பதில் பெண்களை மட்டும் பாதுகாப்போம் !!!ஆண்களை தற்கொலை செய்து கொள்ள வைப்போம் !!!

 பெண்ணுரிமை! பெண்ணுரிமை !! என்று மட்டுமே பேசி கொண்டு ஆண்களை அழிக்கும் பத்தினிகளை  இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் ????


What we are talking about women's safety???whereas married men's suicide rate is double then women???

Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???

...
2012 Suicide stats; 63343 Married Men Vs 31921 Married Women

NCRB DATA RELEASE- Please See Page No. 15

http://ncrb.nic.in/CD-ADSI-2012/suicides-11.pdf

கணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா ??மனைவிக்கு பிடித்த ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பாள் !!!ஆகையால் கணவர்களே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் இல்லையென்றால் தாலி கட்டிய கற்புக்கு அரசியால் கொலை செய்யபடுவீர்கள் !!

"பர்ஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்... உன்னை எப்போதும் மறக்க முடியாது... "
 
பண்ருட்டி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டியக் கணவரைக் கொலை செய்த சென்னைப் பெண் கல்பனாவுக்கு 3 காதலர்கள் இருப்பதாக போலீ்ஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதை விட திருமணத்திற்குப் பின்னரும் தனது முதல் காதலருடன் அவர் தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்ததற்காக வருந்தவில்லையாம். இதை தனது கள்ளக்காதலரிடமே அவர் கூறியுள்ளாராம்.சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற மருந்து நிறுவன ஊழியர், தனது மனைவி கல்பனாவுடன் முதல் திருமண ஆண்டு விழாவை கொண்டாட பணருட்டி போயிருந்தார். கணவனும், மனைவியும் கடலூர் சில்வர் பீச் போய் விட்டுத் திரும்பியபோது சிலர் அவர்களை வழிமறித்ததாகவும், சீனிவாசனைக் கொன்று விட்டு, கல்பனாவிடம் நகைகளைத் திருடி விட்டுப் போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால் விசாரணையில்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. அதாவது கல்பனா தனது கள்ளக்காதலர் தினேஷ் பாபு என்பவரோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார். இதுதொடர்பாக தற்போது தினேஷ் பாபு, அவரது நண்பர் முரளி, கல்பனா ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.போலீஸாரிடம் தினேஷ் பாபு பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கல்பனா குறித்து பரபரப்புத் தகவல்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.



Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/19/tamilnadu-chennai-woman-kalpana-startling-love-affairs-177403.html

ஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்கு' ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி!!!

பெண்கள் திண்டாட்டம் ,ஆண்கள் கொண்டாட்டம் .....திருமணம் செய்து வைக்க தடை போடும் பெண் வீட்டாருக்கு பாடம் கற்பித்த சென்னை உயர் நீதிமன்றம்  ,நீதிபதி சி.எஸ்.கர்ணன்  வாழ்க !!!!!!!!!

சென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தால் அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.கோவை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (35), அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.1999ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு அனீஷ் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் அனீஷ் இடமிருந்து மாதம் ரூ.5,000 பராமரிப்புத் தொகை கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் மும்தாஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், அனீசுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை மும்தாஜ் தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் அனீசுக்குத்தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனாலும், அனீஷை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மும்தாஜூக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை. இந்த இரண்டு குழந்தைகளையும், அனீசுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.குழந்தை பிறப்பின்போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான்.மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள்தான்.இந்த வழக்கில் அனீஷ் மற்றும் மும்தாஜை வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான். திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும்.மும்தாஜ் விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான். எனவே கணவரான அனீஷ் தனது மனைவி மும்தாஜூக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும்.ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவர்கள் சட்டபூர்வமான தம்பதிகளாக கருதலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி கர்ணன்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/18/tamilnadu-sex-not-rituals-would-consummate-marriage-madras-hc-177363.html

11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ஆண்ட்டி !!!! கற்பழிப்பு கிடையாதாம் ??

36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்!
 
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான்.இதையடுத்து அந்தப் பெண் மீது கற்பழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது.இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர்.நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே கற்பழிப்பு வழக்குகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதும் கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்றார் அவர்.நியூசிலாந்து சட்டப்படி ஆண்கள் மீது தொடரப்படும் கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகும். அதேசமயம், ஆண்களை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை கிடைக்கும். ஆனால் அது கற்பழிப்பு என்ற பிரிவின் கீழ் வராதாம்.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/world-boy-11-fathers-child-woman-36-177268.html

காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன? ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா??கள்ளகாதல் கொலைக்கு நியாயம் கற்பித்த இக்கால கற்புக்கரசி கண்ணகி !!!!!!

வினவு தளத்தில் வந்துள்ள செய்தி...

தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.
அப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா?  தொடர்ந்து படிக்க    http://www.vinavu.com/2008/09/26/loveil/

கணவரின் நண்பருடன் இன்பமான காமகூ த்து !!!!!. இடையூறாக இருந்ததற்காக கொடுமையான கணவரைக் கொன்ற குடும்ப குத்து (ம்) விளக்கு மனைவி!!!!

பெண்களுக்கு பாதுகாப்பு!!!பெண்களுக்கு பாதுகாப்பு !!பெண்களுக்கு பாதுகாப்பு!

கணவரின் நண்பருடன் கசமுசா... இடையூறாக இருந்ததற்காக கணவரைக் கொன்ற மனைவி
 
சென்னை: பண்ருட்டி அருகே கொலை செய்யப்பட்ட சென்னையைச் சேர்ந்த மருந்துக் கடைக்காரரின் மனைவியை போலீஸார் தற்போது கைது செய்துள்ளனர். தனது கள்ளக்காதலருடன் சேர்ந்து கணவரைக் கொன்றதாக அப்பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.சென்னையைச் சேர்ந்தவர் சீனிவாசன். 27 வயதான இவர் மருந்துக் கடை ஒன்றில் பணியாற்றி வந்தார். இவரது மனைவி கல்பனா. பண்ருட்டி அருகே உள்ள கொக்குப்பாளையம் தட்டாஞ்சாவடியைச் சேர்ந்தவர்.இவர்களது முதலாமாண்டு திருமண நாளை கடலூரில் சில்வர் பீச்சில் வைத்துக் கொண்டாடி விட்டு மே 1ம் தேதி பைக்கில் பண்ருட்டிக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது ராசாப்பாளையம் என்ற இடத்தில் சிலர் வழிமறித்து சீனிவாசனைத் தாக்கியதாகவும், தனது நகைகளைக் கொள்ளையடித்துச் சென்று விட்டதாகவும் கல்பனா போலீஸில் புகார் கூறினார்.இதையடுத்து போலீஸார் விசாரணையில் இறங்கினர்.இந்த நிலையில், சென்னை எழும்பூர் கோர்ட்டில் தினேஷ் பாபு என்பவரும், அவரது நண்பரான முரளியும் சரணடைந்தனர். அதேசமயம், கல்பனா பண்ருட்டி வி.ஏ.ஓ. சரவணன் முன்பு சரணடைந்தார். இதையடுத்து வழக்கில் திருப்பம் ஏற்பட்டது.கல்பனாவை போலீஸார் விசாரித்தபோது உண்மைவெளிவந்தது. தனது கள்ளக்காதலரான தினேஷ் பாபுவுடன் இணைந்து கணவரைக் கொன்றதாக தெரிவித்தார் கல்பனா.இதுதொடர்பாக அவர் அளித்த வாக்குமூலத்தில், நான் விழுப்புரத்தில் கல்லூரியில் படித்தபோது புதுவையில் உள்ள தினேஷின் சகோதரர் வீட்டுக்கு அடிக்கடி செல்வேன். அப்போது அவருடன் தனிமையில் இருப்பேன். நான், தினேஷ்பாபு, அவரது மனைவி வித்யா ஆகியோர் நண்பர்கள். தினேஷ் பாபுவுடன் இருந்த கள்ளக்காதலால் திருமணத்தை தள்ளி போட்டேன்.ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எனக்கும், உறவினர் மகனான சீனிவாசனுக்கும் திருமணம் நடந்தது. எனக்குத் திருமணம் பிடிக்கவில்லை. இதனால் சீனிவாசனுடன் எப்போதும் சண்டை பிடித்தபடி இருப்பேன்.திருமணத்திற்குப் பின்னர் சென்னைக்கு வந்து விட்டோம். இருப்பினும் எனது கணவர் அடிக்கடி வேலை நிமித்தமாக வெளியூர் செல்வார். இதைப் பயன்படுத்தி அடிக்கடி தினேஷ் பாபுவை சென்னைக்கு வரவழைத்து உல்லாசமாக இருப்பேன்.நான் அடிக்கடி செல்போனில் பேசுவது எனது கணவருக்கு சந்தேகத்தைக் கொடுத்தது. என்னிடம் சண்டை போட ஆரம்பித்தார். இதனால் அவர் மீது கோபம் கொண்டேன். தினேஷ் பாபுவிடம் எனது கணவரைக் கொல்ல வேண்டும் என்று கூறி வந்தேன்.இதையடுத்து திட்டம் தீட்டினோம். ஒரு முறை முயற்சித்தோம். அது தோல்வியில் முடிந்தது. நெய்வேலியில் வைத்துக் கொல்ல இன்னொரு திட்டம் தீட்டி வைத்திருந்தேன். இந்த நிலையில், பண்ருட்டியில் திருமண நாளைக் கொண்டாட வரும்போது கொலை செய்யத் திட்டம் தீட்டினோம்.அப்போது ஒரு முயற்சி தோற்றது. இதையடுத்து கடலூர் போய் விட்டு வரும் வழியில் தினேஷ் பாபுவும், அவரது நண்பர் முரளியும் வழியில் வழிமறித்து எனது கணவரைக் கொலை செய்தனர். பின்னர் என்னிடம் கொள்ளையடித்தது போல நடித்து விட்டு தலைமறைவாகி விட்டனர். ஆனால் போலீஸார் எங்களை மோப்பம் பிடித்து விட்டனர் என்று கூறியுள்ளார் கல்பனா.இந்த வழக்கில் கல்பனாவை முதல் குற்றவாளியாக போலீஸார் சேர்த்துள்ளனர். தினேஷ் பாபுவுக்கு கொலை செய்யும் நோக்கம் ஆரம்பத்திலிருந்தே இல்லையாம். ஆனால் கல்பனாதான் தொடர்ந்து அவரை நச்சரித்து வந்துள்ளாராம். இதை தினேஷ் பாபு போலீஸில் தெரிவித்துள்ளார். கல்பனாவின் நச்சரிப்பு தாங்க முடியாமல்தான் கொலை செய்யும் முடிவுக்கு ஒப்புக் கொண்டாராம் தினேஷ் பாபு.


Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/tamilnadu-wife-two-others-arrested-killing-husband-177263.html

பாரதி காணாத புதுமைப் பெண்கள் !!! இந்திய குடும்ப குத்து (ம்) விளக்கிற்கு ஒரு இரவிற்கு கணவனின் பாதி சொத்து உரிமை கோருவது பெண்ணுரிமை பேசும் இந்திய பத்தினிகள் !!!!

நெல்லையில் 3 வயது குழந்தை, கள்ளக்காதலனுடன் ரயில் முன்பு பாய்ந்து பெண் தற்கொலை
 
நெல்லை: நெல்லையில் பெண் ஒருவர் தனது 3 வயது குழந்தை மற்றும் கள்ளக்கதாலனுடன் சேர்ந்து ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.நெல்லை மாவட்டம் பழவூர் அருகே உள்ள இருக்கன்துறை வேப்பம்பாடு கிராமத்தைச் சேர்ந்தவர் தனபால். அவரது மனைவி சரஸ்வதி (30). அவர்களுக்கு 3 வயதில் ஒரு குழந்தை இருந்தது.சரஸ்வதிக்கும் அப்பகுதியைச் சேர்ந்த கார் டிரைவர் முத்துகுமார்(26) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இது பற்றி தெரிய வந்ததும் தனபால் தனது மனைவியை கண்டித்தார். ஆனால் அவர் தனது கள்ளக்காதலுடன் பழகுவதை நிறுத்திக்கொள்ளவில்லை.இந்நிலையில் சரஸ்வதி தனது குழந்தையை தூக்கிக் கொண்டு முத்துகுமாருடன் நேற்று ஊரைவிட்டு ஓடிவிட்டார். இதையடுத்து தனபால் தனது மனைவியை பல இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நாங்குநேரி வாகைக்குளம் ரயில்வே கேட் அருகே குழந்தையுடன் 2 பேர் ரயிலில் அடிபட்டு இறந்து கிடப்பதாக நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தகவல் வந்தது.இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரித்ததில் இறந்தவர்கள் சரஸ்வதி, அவரது குழந்தை மற்றும் முத்துகுமார் என்பது தெரிய வந்தது. உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. கள்ளக்காதல் விவகாரம் வெளியே தெரிந்தவுடன் சரஸ்வதியும், முத்துகுமாரும் இன்று அதிகாலை நாகர்கோவிலில் இருந்து மும்பை நோக்கி சென்ற ரயில் முன்பு குழந்தையுடன் குதித்து தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/tamilnadu-illicit-affair-woman-jumps-before-a-train-with-baby-177295.html

இந்திய பெண்களின் கள்ளதொடர்பு (கள்ள காதல்)இந்திய அரசின் சட்டப்படி & பாரம்பரிய படி குற்றம் இல்லை !!!அதை கண்டிக்கும் ஆண்கள் தான் குற்றவாளிகள் !!!!


ஆதலால் கள்ளதொடர்பை  அனைத்து  ஆண்களும் ஆதரியுங்கள்,இல்லையேல் குடும்ப கூத்து விளக்கு போடும் பொய் வழக்கில் சாகுங்கள் ----இப்படிக்கு இந்திய நீதிமன்றம்

உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேக்கப்பட்டு, அவரை கொலை செய்த, கணவர் கைது செய்யப்பட்டார்.மண்டபம் அடுத்துள்ள உச்சிப்புளி அகஸ்தியர் கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டி, 35. இவரது மனைவி மலைராணி, 30. திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிறது. கூலி தொழிலாளிகளான இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர்.மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆண்டி, அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு, வீட்டின் கதவை பூட்டி, மனைவியை தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்தார்.மலைராணியின் அண்ணன் களஞ்சியம் புகாரின்படி, ஆண்டியை, உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.
 

இந்திய நீதி மன்றங்களில் சவூதி போன்று நடு நிலைமை வந்தால் தான் தவறுகளை குறைக்க முடியும் ????விடுவார்களா பெண்ணுரிமை பேசும் இந்திய பத்தினிகள் ????

கணவரை விட்டு பிரிய கனடா பெண்ணுக்கு உதவிய 2 சவூதி பெண்களுக்கு 10 மாதம் சிறை!!!!!!
 
சவூதி: கணவரை பிரிந்து செல்ல கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவருக்கு உதவியதற்காக 2 சவூதி பெண்களுக்கு 10 மாத சிறை தண்டனை கிடைத்துள்ளது.கனடாவைச் சேர்ந்த பெண் ஒருவர் சவூதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் செய்து குழந்தைகள் பெற்றார். அவருக்கும் அவரது கணவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து அப்பெண் தனது கணவரை விட்டு பிரிந்து குழந்தைகளுடன் சவூதியில் இருந்து வெளியேறி கனடாவுக்கு செல்ல திட்டமிட்டார்.இதற்கு சவூதியைச் சேர்ந்த பாய்சா அல் அயூனி மற்றும் வாஜிஹா அல் ஹ்வாய்தர் ஆகிய 2 பெண்கள் உதவ முயன்றனர். இது குறித்து அறிந்த அப்பெண்ணின் கணவர் போலீசில் புகார் செய்தார். இதையடுத்து போலீசார் அந்த மூன்று பெண்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த வழக்கில் சவூதி சட்டத்தை மீறி கணவரை விட்டுப் பிரிய ஒரு பெண்ணிற்கு உதவ முன்வந்த பாய்சா மற்றும் வாஜிஹாவுக்கு 10 மாத சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் கடந்த சனிக்கிழமை தீர்ப்பளித்தது.
 

விஏஓவை கள்ளகாதலி வீட்டில் சிறை வைத்துப் பூட்டிய மனைவி!!!!!!!!!!!!!!!!!

நெல்லை: நெல்லையில் கள்ள காதலி வீட்டில் விஏஓவை சிறை வைத்து விட்டு போலீசுக்கு தகவல்தெரிவித்தார் அவரது மனைவி. இதையடுத்து போலீசார் வந்து அவரை மீட்டனர்.
தேனியை சேர்ந்தவர் முத்து. தூத்துக்குடி மாவட்டம் மருதன் வாழ்வு கிராம நிர்வாக அலுவலகத்தில் விஏஓவாக பணியாற்றி வருகிறார். இவருக்கு மாலா என்ற மனைவி உள்ளார். மேலும் 3 மாத ஆண் குழந்தையும் உள்ளது. இவர்கள் பாளை கேடிசி நகரில் குடியிருந்து வருகின்றனர்.
தூத்துக்குடி பிரையன்ட் நகரை சேர்ந்த நடராஜன் மனைவி சத்யா. இவருக்கு 4 வயதில் மகன் உள்ளார். கடந்த 6 மாதத்திற்கு முன் நடராஜன் திடீரென இறந்து விட்டார். இறப்பு சான்றிதழ் மற்றும் விதவை உதவி தொகை போன்ற சான்றிதழ்கள் பெற சத்யா விஏஓ அலுவலகத்திற்கு சென்று வந்துள்ளார். அப்போது முத்துவுக்கு்ம், சத்யாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.
இதையடுத்து பாளை பாரதி நகரில் வீடு வாடைக்கு எடுத்து சத்யாவை அவர் அங்கு குடியமர்த்தினார். மனைவிக்கு தெரியாமல் சத்யா வீட்டுக்கு அடிக்கடி சென்று வந்தார்.
இந்த விபரம் மனைவி மாலாவுக்கு தெரிய வந்தது. இது தொடர்பாக இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் அவர் இரவு மாலாவுக்கு தெரியாமல் சத்யா வீட்டுக்கு சென்றுள்ளார். இரவு கணவர் வீட்டுக்கு வராததால் அவர் சத்யா வீட்டுக்குதான் போயிருப்பார் என நினைத்த மாலை நேராக சத்யாவின் வீட்டுக்கு வந்தார்.
ஜன்னல் வழியாக பார்த்தபோது உள்ளே தனது கணவர் இருப்பது தெரிந்தது. இதையடுத்து வெளிப்புறமாக கதவை பூட்டிய அவர் இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்தார். பொதுமககளும் அங்கு திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் விரைந்து வந்து கதவை திறந்து அவரை மீட்டனர். இதையடுத்து விஏஓ முத்துவையும், அவரது கள்ளகாதலி சத்யாவையும் விசாரணைக்கு போலீசார் அழைத்து சென்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
http://tamil.oneindia.in/news/2013/06/12/tamilnadu-vao-locked-his-lover-house-his-wife-177009.html

பொய் வழக்கு என்று தெரிந்தும்.பொய் வழக்கு போட்டவர்களுக்கு தண்டனை கொடுக்காத நீ(நி )தி மன்றமும் காவல் துறையும் இருந்தும் பயனில்லை!!!!!!

பாலியல் பலாத்கார வழக்கிலிருந்து 82 வயது முதியவர் விடுவிப்பு : நீதிபதி பரபரப்பு உத்தரவு!!!!!
 
புதுடில்லி: டில்லியில், 82 வயது முதியவர் மீது, 18 வயது பெண் தொடர்ந்த, பாலியல் பலாத்கார வழக்கை தள்ளுபடி செய்து, முதியவரை விடுவித்த கோர்ட், வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களை கண்காணிக்க, மத்திய, மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டுள்ளது.

வீட்டு வேலைக்கு...: கடந்த, 2011ம் ஆண்டு, கிருஷ்ணலால் சாவ்லா என்ற, 82 வயது, உடல் நலமில்லாத முதியவர் வீட்டில், 18 வயது பெண், வீட்டு வேலைக்கு பணியமர்த்தப்பட்டார். வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனம், 11 மாத ஒப்பந்தத்தில், அந்த பெண்ணை, சாவ்லா
வீட்டிற்கு அனுப்பி வைத்திருந்தது. இந்நிலையில், 2011, ஜூலை மாதம், ஒப்பந்தம் முடிந்ததால், அந்தப் பெண், சாவ்லா வீட்டுக்கு வரவில்லை. ஆகஸ்ட் மாதம், ஆட்களை வேலைக்கு அனுப்பும் நிறுவனத்தின் உரிமையாளர், அந்தப் பெண்ணை அழைத்து வந்து, முதியவரிடம், 25 ஆயிரம் ரூபாய்
கூடுதலாக தருமாறு கேட்டுள்ளார்.
தர முடியாது என, முதியவரும், அவரின் மனைவியும் கூறினர். அப்போது ஏற்பட்ட தகராறில், அந்தப் பெண்ணை, முதியவரின் மனைவி தாக்கியதில், அந்தப் பெண் கண்ணில் லேசான காயம் ஏற்பட்டது. இரண்டு நாட்கள் கழித்து, சாவ்லா வீட்டின் கதவை தட்டிய போலீசார், அந்தப் பெண்ணை, பல முறை, வலுக்கட்டாயமாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறி, சாவ்லாவை கைது செய்தனர்.

கண்காணிக்க உத்தரவு : இந்த வழக்கு, இரண்டு ஆண்டுகளாக, கூடுதல் செஷன்ஸ் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு வந்தது. நேற்று நீதிபதி, நிவேதிதா சர்மா தீர்ப்பு கூறினார். முதியவரை விடுவித்து, அவர் பிறப்பித்த உத்தரவு: இந்த புதுமையான வழக்கு, சில மாற்றங்களை எதிர்பார்க்கிறது. உடல் நலம் இல்லாதவர்கள், வேலை செய்ய முடியாதவர்கள் மற்றும் முதியவர்கள் வீடுகளுக்கு, வீட்டு வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களின் செயல்பாடுகளை, கண்காணிக்க வேண்டியது அவசியம். இந்த வழக்கில், சாவ்லாவை மிரட்டிய நிறுவனம் போல், ஏராளமான நிறுவனங்கள் உள்ளன; அவற்றின் பிடியில்
அப்பாவிகள் பலரும் உள்ளனர். முதியவர் சாவ்லாவின் உடல் நிலை, தோற்றத்தைப் பார்க்கும் போது, அவரால், இளம் பெண்ணை பலாத்காரம் செய்ய முடியாது என்பதும், கண்டிப்பாக, பலமுறை வலுக்கட்டாயமாக பலாத்காரம் செய்ய முடியாது என்பதும் தெரிய வருகிறது. விசாரணையில், அந்த வேலைக்கார பெண்ணும், வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனமும், மிரட்டி பணம் பறிக்க முயன்றுள்ளது தெரிய வருகிறது. அதையடுத்து, முதியவர் சாவ்லா மீதான வழக்கு, ரத்து செய்யப்படுகிறது.இவ்வாறு நீதிபதி நிவேதிதா உத்தரவிட்டார். மேலும், மத்திய, மாநில தொழிலாளர் நலத் துறை, டில்லி மாநில அரசு, தேசிய பெண்கள் மற்றும் குழந்தைகள் கமிஷன், டில்லி போலீஸ் கமிஷனுருக்கு, தீர்ப்பு நகலை அனுப்பி, வேலைக்கு ஆட்களை அனுப்பும் நிறுவனங்களை கண் காணித்து, ஒழுங்குமுறை செய்யுமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.

பசங்கள நிம்மதியா தூங்க விடுங்கடி.....நிரந்தரமா தூங்க விடாதிங்க!!!!

ஃபேஸ்புக் சாட்டிங்கில் காதலியை 'களவாடியதால்' கொன்றோம்… ஓசூர் மாணவரை கொன்றவர்கள் வாக்குமூலம்!!!!!!!!!!!




சென்னை: ஃபேஸ்புக் மூலம் சாட்டிங் செய்து காதலியை அபகரித்ததால் ஆத்திரத்தில் கொலை செய்தோம் என்று ஓசூர் எஞ்சினியரிங் மாணவர் கொலைவழக்கில் கைதான மாணவர்கள் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.சென்னை அம்பத்தூர் ராம்நகர் திருமூர்த்தி தெருவை சேர்ந்தவர் ராமநாதன். இவரது மகன் ராகவ் (22). இவர், கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள தனியார் இன்ஜினியரிங் கல்லூரியில், பி.இ. ஆர்க்கிடெக் படித்து வந்தார். இவர் ஓசூர் காமராஜர் காலனி 3வது குறுக்கு தெருவில் ஒரு வீட்டின் மாடியில் அறை எடுத்து தங்கி இருந்தார். 3 ஆண்டு படிப்பு முடிந்த நிலையில், அறையை காலி செய்து விட்டு சென்னை செல்வதற்காக கிளம்பிய நிலையில் புதன்கிழமையன்று அதிகாலை நேரத்தில் கழுத்தை அறுத்து கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தேடிய போலீசார், அதே கல்லூரியில் 3ம் ஆண்டு படிக்கும் மாணவர் பிரவீன்குமார், முதலாம் ஆண்டு மாணவர் பிரதாப் சச்சின் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.இதையடுத்து கைதான மாணவர் பிரவீன் போலீசில் கொடுத்த வாக்குமூலத்தில், கூறியதாவது: நானும் எங்கள் கல்லூரியில் படித்து வரும் ஒரு மாணவியும் காதலித்து வந்தோம். அப்போது பேஸ்புக் மூலம் சாட்டிங் செய்து ராகவ் உடன் என் காதலிக்கு தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து என் காதலி என்னை கழற்றி விட்டு ராகவ் உடன் பழக்கத்தை ஏற்படுத்தி கொண்டார்.ராகவ் என் காதலியை அபகரித்து கொண்டதால் எனக்கு அவர் மீது கோபம் ஏற்பட்டது. இதையடுத்து நானும் எனது நண்பர் பிரதாப் சச்சினும் சேர்ந்து ராகவை நேரில் சந்தித்து கடந்த வாரம் எச்சரித்தோம். அப்போது ராகவ் காதலை கைவிட முடியாது என்றார். எனவே அவரை கொலை செய்ய நாங்கள் திட்டம் போட்டோம்.அதன்படி ராகவ் தங்கியிருந்த வீட்டிற்கு கடந்த 4-ந் தேதி இரவு சென்றோம். பின்னர் இரவு முழுவதும் நாங்கள் 3 பேரும் பேசி கொண்டே இருந்தோம். அப்போது ஒரு கட்டத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த நானும், பிரதாப் சச்சினும், ராகவின் கழுத்தை வயரால் இறுக்கியும், தலையணையால் அமுக்கியும் கொலை செய்ய முயன்றோம். ஆனால் ராகவ் திமிறியதால் வீட்டில் இருந்த கத்தியால் ராகவ் கழுத்தை இருவரும் அறுத்தோம். இதில் ராகவ் ரத்தவெள்ளத்தில் இறந்து விட்டார். இதையடுத்து நாங்கள் அங்கிருந்து தப்பி வந்து விட்டோம்.கில்லி படம் போல‘கில்லி' திரைப்படத்தில் கதாநாயகியை மோப்ப நாய் பிடிக்காமல் இருக்க, கதாநாயகன் மிளகாய் பொடியை தூவுவது போல் ஒரு காட்சி வரும். அதனைப் போல போலீசிடம் இருந்து தப்பிக்க மிளகாய் பொடி டெக்னிக்கை பயன்படுத்தினோம்.ராகவ்வை கொலை செய்த போது எனது கையிலும் லேசான காயம் ஏற்பட்டது. அதற்காக ஒரு கிளினிக்கில் சிகிச்சை பெற்று ஈரோட்டில் உள்ள எனது வீட்டிற்கு சென்று விட்டேன். வீட்டில் காயம் குறித்து கேட்ட போது என்னை சிலர் மிரட்டி கத்தியால் குத்திவிட்டனர் என்று தெரிவித்தேன். பின்னர் போலீசார் ஈரோடு வந்து என்னை பிடித்து விசாரித்த போது நடந்த விபரங்களை கூறினேன். தொடர்ந்து போலீசார் கைது செய்தனர்" என்று தெரிவித்தான். இதே போல் மாணவர் பிரதாப் சச்சினும் வாக்குமூலம் அளித்து உள்ளான்.ஃபேஸ் புக் மூலமாக இதுவரை வெளிநாடு மற்றும் வெளி மாநிலங்ககளில் மட்டும்தான் அதிக அளவில் குற்றங்கள் நடந்தது. இப்போது தமிழ்நாட்டிலும் அதிக அளவில் கொலைகள் நடக்க ஆரம்பித்துவிட்டது. ஒரு காதலால் எஞ்ஜினியரிங் படித்த மாணவனின் உயிர் போனதோடு இரண்டு மாணவர்கள் சிறைக்குப் போகும் நிலை ஏற்பட்டுவிட்டது.

http://tamil.oneindia.in/news/2013/06/07/tamilnadu-why-hosur-engineer-was-murdered-176771.html

காட்டுக்குள் நடுராத்தியில் கள்ளக்காதலனுடன் கந்தரகோலம்... மனைவியைக் கொன்றார் கணவர்!!!!!!!!!!!!!!!!

நெல்லை: நடுராத்திரியில் வீட்டைவிட்டு வெளியேறி காட்டுப் பகுதியில் கள்ளக்காதலனுடன் உல்லாசம் அனுபவித்த மனைவியைப் பார்த்து வெறியான கணவர், கழுத்தை நெரித்துக் கொலை செய்தார்.நெல்லை மாவட்டம் வள்ளியூரை அடுத்த ராமகிருஷ்ணாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் இசக்கியப்பன். இவருடைய மனைவி பெயர் செல்வி. 22 வயதான இவருக்கு 4 பெண் குழந்தைகள் உள்ளனர்.இந்த நிலையில் அரை நிர்வாண நிலையில் கழுத்து நெரிபட்ட நிலையில் கோவநேரி கிராம காட்டுப் பகுதியில் செல்வி பிணமாகக் கிடந்தார். இதையடுத்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்தனர். இசக்கியப்பன் தலைமறைவாகி விட்டதால் அவர்தான் கொலை செய்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகித்தனர்.அவரைத் தேடிக் கண்டுபிடித்துக் கொண்டு வந்தனர்.அவரிடம் விசாரணை நடத்தியதில் திடுக்கிடும் தகவல்கள் கிடைத்தன.போலீஸாரிடம் இசக்கியப்பன் கூறுகையில், செல்வியும், நானும் மகிழ்ச்சியாக குடும்பம் நடத்தி வந்தோம். சமீப காலமாக செல்வியின் போக்கு எனக்கு பிடிக்கவில்லை. செல்வியின் அக்காள் வீடும் உள்ளூரில்தான் உள்ளது. அவளுடைய அக்காள் கணவர் குமரேசன் எனது வீட்டுக்கு அடிக்கடி வந்தார்.என் பிள்ளைகளை தூக்கி வைத்து விளையாடுவார். நான் வீட்டில் இல்லாத நேரங்களிலும் வந்து சென்று இருக்கிறார். முதலில் இதை நான் தவறாக நினைக்கவில்லை. நாளடைவில் அவருக்கும், என்னுடைய மனைவி செல்விக்கும் பழக்கம் ஏற்பட்டது. நான் வீட்டில் இல்லாத போது குமரேசனும், செல்வியும் உல்லாசமாக இருந்தது பற்றி அக்கம்பக்கத்தில் பேசத் தொடங்கினார்கள்.எனக்கும் இதுபற்றி தெரியவந்தது. செல்வியை நான் கண்டித்தேன். எனது வீட்டுக்கு வரக்கூடாது என்று குமரேசனையும் எச்சரித்தேன். நான் எவ்வளவோ சொல்லியும் கள்ளத்தொடர்பை செல்வி கைவிடவில்லை. பிள்ளைகளின் எதிர்காலத்தை நினைத்து புத்திமதியும் கூறிப்பார்த்தேன். அவள் கேட்கவில்லை. இதனால் எனக்கும், செல்விக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.சம்பவத்தன்று இரவில் செல்வியும், குமரேசனும் ரகசியமாக சந்தித்துப் பேசினார்கள். பின்னர் செல்வியை கோவநேரி காட்டுப்பகுதிக்கு அழைத்துச் சென்றார். அதை நான் தெரிந்து கொண்டேன். அவர்களைத் தேடி நானும் சென்றேன்.காட்டுப் பகுதியில் ஒரு இடத்தில் அவர்கள் இருவரும் உல்லாசமாக இருந்ததை பார்த்துவிட்டேன். இதனால் 2 பேர் மீதும் ஆத்திரம் அடைந்தேன். என்னைப் பார்த்ததும் குமரேசன் அங்கிருந்து ஓடிவிட்டார். அரைநிர்வாண கோலத்தில் நின்ற செல்வியை அடித்து உதைத்தேன். கழுத்தை நெரித்தேன். சற்று நேரத்தில் அவள் பேச்சுமூச்சு இல்லாமல் கீழே விழுந்தாள். செல்வி இறந்துவிட்டாள் என்று தெரிந்து கொண்டேன்.பிணத்தை அங்கேயே போட்டுவிட்டு, சற்று தூரம் சென்ற போது எனக்கு ஒரு யோசனை தோன்றியது. செல்வி உடலில் இருந்த ஆடைகளை அகற்றிவிட்டால், கற்பழிப்பு முயற்சியில் அவளை யாரோ கொன்றுவிட்டதாக சம்பவத்தை திசை திருப்பி விடலாம் என்று நினைத்தேன். மீண்டும் திரும்பி வந்து ஆடைகளை களைந்து விட்டு காட்டுப்பகுதியில் பிணத்தை போட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டேன் என்றார் இசக்கியப்பன்.

 http://tamil.oneindia.in/news/2013/06/09/tamilnadu-husband-kills-wife-having-relationsship-176864.html

போதையேறி... புத்தி மாறி... பெற்ற குழந்தையை 21 இடங்களில் குத்திக் கொன்ற தாய்(பேய்)!!!!!!!!!!!!!!!!!!!!

நியூயார்க்: குடி போதையில் போலீஸிடம் சிக்கிக் கொள்வோமோ என்ற பயத்தில் தனது 5 மாத குழந்தையை சரமாரியாக குத்திக் கொன்றுள்ளார் அமெரிக்க தாய் ஒருவர்.அமெரிக்கா, இல்லினாய்ஸ் மாகாணத்தைச் சேர்ந்த இம்பர்லின் பலோனஸ் என்ற பெண்ணுக்கு இசாக் என்ற 5 மாத குழந்தை இருந்தது. ஏற்கனவே குடி போதைக்கு அடிமையான இம்பர்லின், சம்பவத்தன்றும் தன் குழந்தை இசாக்கை தூக்கிக் கொண்டு குடிக்கச் சென்றுள்ளார்.அமெரிக்காவில் குடிக்கும் இடங்களுக்கு குழந்தைகளை தூக்கி வரக் கூடாது என்ற சட்டம் அமலில் உள்ளது. அப்படி அதை மீறுபவர்களின் குழந்தையை போலீஸார் தூக்கிச் சென்று விடுவர்.இந்தச் சட்டத்தை நன்கு அறிந்திருந்தும், இம்பர்லின் தனது 5 மாத கைக்குழந்தை இசாக்கை, கூக்கவுண்டியில் உள்ள லிகைஸ்ன் சதுக்கத்தில் ரோட்டோர ஓட்டலுக்கு அழைதுச் சென்றுள்ளார். வயிறு முட்ட குடித்து விட்டு இம்பர்லின் புறப்பட தயாரான போது, எதிர்பாராத விதமாக அங்கே போலீஸ் வந்துவிட்டது.குழந்தையும் அழத் தொடங்கியதால், என்ன செய்வது எனத் தெரியாமல் குழப்பத்தில், அருகிலிருந்த கத்தியை எடுத்து குழந்தையை 21 இடங்களில் குத்துயுள்ளார் இம்பர்லின். அத்தோடு நில்லாமல் கழுத்தையும் நெரித்துள்ளார். இதனால் சம்பவ இடத்திலேயே இசாக் பரிதாபமாக பலியானான்.இதனால், இம்பர்லினை கைது செய்தது போலீஸ். தற்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார் அந்த பேய்... சாரி, தாய்.

http://tamil.oneindia.in/news/2013/06/09/world-mom-killed-son-because-she-feared-cops-would-take-him-176885.html

கள்ளக்காதலனைக் கொன்று மூட்டை கட்டி பைக்கில் 100 கி.மீ தூக்கிச் சென்ற குடும்ப குத்து(ம்) விளக்கு !!!!!!!!!!!

சென்னை: கேட்கவே கிறுகிறுக்கிறது சென்னையைச் சேர்ந்த சுஜாதா என்ற பெண்ணின் செயல்.. தனது 2வது கணவரின் நண்பரை கைக்குள் போட்டுக்கொண்டு அவர் மூலம் தனது கள்ளக்காதலனைக் கொலை செய்து உடலைப் பல துண்டுகளாக வெட்டி மூட்டை கட்டி அதை தனது கையில் சுமந்து கொண்டு 100 கிலோமீட்டர் தொலைவுக்குப் பயணம் செய்து போட்டு விட்டு வந்துள்ளார் இந்தப் பெண்.சென்னையைச் சேர்ந்த முட்டை வியாபாரியான காளிமுத்து என்பவர் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு உடல் பல துண்டுகளாக வெட்டி வீசப்பட்டது. இந்த வழக்கில் காளிமுத்துவின் கள்ளக்காதலியான சுஜாதா குறித்து பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளன.போலீஸ் விசாரணையில் அவரது பயங்கரமான இன்னொரு முகம் தெரிய வந்துள்ளது. சுஜாதாவுக்கு நிறையக் கள்ளக்காதலர்கள். அவர்களில் ஒருவர்தான் இந்த காளிமுத்து. இது போக தனது 2வது கணவர் முருகேசனின் நெருங்கிய நண்பரான வேலுவையும் தனது நட்பு வட்டாரத்தில் வைத்திருந்தார் சுஜாதா.வேலு ஒரு திருடன். அதாவது ஆடு திருடன். மேலும் பெரிய அளவில் ஈடுபடாமல் சின்னச் சின்ன திருட்டுக்களில் மட்டும் ஈடுபட்டு வந்துள்ளார். வேலுவை ஒரு நாள் கூப்பிட்ட சுஜாதா இப்படியே போனால் எப்படி நீ உருப்படுவது... நான் சொல்வது போல செய். பெரிய ஆளாகி விடலாம் என்று சூடேற்றியுள்ளார்.அதைக் கேட்ட வேலு, சொல்லுஎன்ன செய்யனும் என்றார். அதற்கு சுஜாதா, என்னைத் தேடி வரும் காளிமுத்துவைப் போட்டுத் தள்ளு. அவரிடம் நிறைய பணம், நகை இருக்கிறது. அப்படியே அள்ளிக் கொண்டு போய் செட்டிலாகி விடலாம் என்று கூறியுள்ளார்.சுஜாதாவின் ஐஸ் வார்த்தைகளில் உருகிப் போனார் வேலு. ஆனால் அவருக்கு ஒரு சந்தேகம். உடலை என்ன செய்வது என்றுகேட்டார். அதற்கு சுஜாதா, உடலை துண்டு துண்டாக்கி அதை ஆந்திராவில் உள்ளகாட்டுப் பகுதிக்குக் கொண்டு போய் எரித்து விடலாம் என்றார். நான் வேண்டுமானால் உடலைவெட்டி சாக்குப் பையில் போட்டு அதைத் தூக்கிக் கொண்டு உன்னுடன் பைக்கில் வருகிறேன் என்றும் கூறியுள்ளார்.இந்தக் கொடூரமான திட்டத்துக்கு முருகேசனும் சம்மதம் தெரிவித்து ஜாயிண்ட் ஆகியுள்ளார். அதன்படி திட்டமிட்டு சுஜாதாவின் வேப்பம்பட்டு வீட்டில் வைத்து காளிமுத்துவைக் கொலை செய்தனர். பின்னர் மூன்று பேரும் சேர்ந்து ஆளுக்கு ஒரு பகுதியாக காளிமுத்து உடலை வெட்டினர். பின்னர் சாக்குப் பையில் போட்டனர்.முருகேசன் பைக்கை ஓட்ட காளிமுத்து உடல் பாகங்கள் இருந்த சாக்குப் பையை தூக்கிக் கொண்டு பின்னால் உட்கார்ந்து கொண்டார் சுஜாதா. கூடவே இன்னொரு பைக்கில் வேலு வந்துள்ளார். கிட்டத்தட்ட 100 கிலோமீட்டர் தூரம் இப்படிப் பைக்கில் பிணத்தோடு போயுள்ளனர்.ஒரு பெண் கள்ளக்காதலனின் உடலை துண்டாக்கி கிட்டத்தட்ட 100 கிலோ மீட்டர் தூரம் பைக்கில் சுமந்து சென்ற செயல் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

 http://tamil.oneindia.in/news/2013/06/09/tamilnadu-woman-kills-her-paramour-with-the-husband-176879.html

பெண்கள் நாட்டின் கண்கள்!!: அத்தை மகனை கொலை செய்ய பத்தாம் வகுப்பு மாணவனை கூலிப்படையாக்கிய கல்லூரி மாணவி!

பெண்கள் நாட்டின் கண்கள்!!: அத்தை மகனை கொலை செய்ய பத்தாம் வகுப்பு மாணவனை கூலிப்படையாக்கிய கல்லூரி மாணவி!
கொலை செய்ய தூண்டியது காதல் ; கல்லூரி மாணவி உட்பட 5 பேர் கைது  
மே 01,2013 தினமலர்


திருப்பூர்: திருப்பூர் அருகே, காதலனுடன் வாழ வேண்டும் என்பதற்காக, அத்தை மகனை கொலை செய்ய தூண்டிய கல்லூரி மாணவி உட்பட, ஐந்து பேரை, போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மீனாட்சிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தகுட்டன், 27; கட்டட தொழிலாளி. இவருக்கும், இவரது மாமா மகள், அவிநாசியைச் சேர்ந்த, சத்யா, 23, என்பவருக்கும், வரும், 6ம் தேதி திருமணம் நடக்க இருந்தது. சத்யா, திருப்பூரில் உள்ள கல்லூரியில், இரண்டாமாண்டு எம்.ஏ., படித்து வருகிறார்.

இந்நிலையில், கடந்த, 25ம் தேதி, குண்டடம், சித்தூர் பிரிவு அருகே, ஆனந்தகுட்டன், கொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் அணிந்திருந்த செயின், மோதிரம், மொபைல் போன் எதுவும் திருடப்படவில்லை.

இன்ஸ்பெக்டர்கள் ரங்கராஜன், ஹேமா தலைமையில், தனிப்படை போலீசார் விசாரணை நடத்தினர். இதில், சத்யா, திருப்பூர் செவந்தாம்பாளையத்தைச் சேர்ந்த, ஆட்டோ டிரைவர் மணிகண்டனை காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆறு மாதங்களுக்கு முன், அத்தை மகன் ஆனந்தகுட்டனுடன், திருமணம் நிச்சயிக்கப்பட்டது. காதலனை மறக்க முடியாத சத்யா, ஆனந்தகுட்டனை கொலை செய்ய திட்டமிட்டார். கடந்த, 25ம் தேதி, திருப்பூருக்கு, ஆனந்தகுட்டனை வரவழைத்து, திருமண விஷயம் எனக் கூறி, மணிகண்டனுடன், ஆட்டோவில் அனுப்பி வைத்துள்ளார். அவர்களுடன், ஜெய்நகரைச் சேர்ந்த, கல்லூரி மாணவர்கள் சதீஷ்குமார், 21, விவேக், 21 மற்றும் 10ம் வகுப்பு மாணவன் ரஞ்சித்குமார், 16 ஆகியோரும் சென்றுள்ளனர்.

கோமங்கலம் அருகே, ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில், மணிகண்டன், இரும்பு ராடால், ஆனந்தகுட்டனை தலையில் அடித்தும், கயிற்றால் கழுத்தை இறுக்கியும், கொலை செய்துள்ளார். உடன் வந்த, மூன்று பேரின் உதவியுடன், உடலை ஆட்டோவில் ஏற்றி, குண்டடம் அருகே வீசி சென்றுள்ளார். இவர்கள், ஐந்து பேரும் கைது செய்யப்பட்டு, தாராபுரம் மாஜிஸ்திரேட் முன்னிலையில் ஆஜர்படுத்தி, கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.