கூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ

கூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ http://www.lankaspy.com/brother-and-sister-get-marred/

கணவன் என் கர்ப்பை சூறையாடிவிட்டார் மனைவி போலீசில் புகார்!!!! இப்படி மறை கழன்ற பொண்ணுக இருக்கத்தான் செய்துக!!!!!

அகமதாபாத் பகுதியில் 32 வயது மனைவி தன்னை தன் சம்மதம் இன்றி கணவன் பாலியல் வல்லுறவு புரிந்து விட்டார் என கூறி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் முறைப்பாட்டை ஏற்றுகொண்ட காவல்துறையினர் கணவனை கைது செய்துள்ளனர் ஒரே மாடி வீட்டில் பிறிதாக தங்கி வாழ்ந்து வந்த வேளையே மனைவியை கண்டு ஓடிபிடித்து அவர் பாலியல் வல்லுறவு புரிந்து விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் . ஆமா இவங்க எதுக்கு மணம் முடிச்சாங்க ..? இப்படி மறை கழன்ற பொண்ணுக இருக்கத்தான் செய்துக . http://adithadi.com/?p=4443

மின்சார கம்பத்தில் கணவனை கட்டிவைத்து செருப்பால் அடிக்கும் மனைவி

வாழ்க இந்தியா என்கிற வளரும் பாகிஸ்தான் !!!!

வாழ்க நீதித்துறை!!!!!

http://www.youtube.com/v/8mi_KeAMeuQ?version=3&autohide=1&showinfo=1&attribution_tag=mTJ1AARtHt_v4FVJ-0pVKQ&autohide=1&autoplay=1&feature=share

விவாகரத்தும் & கலாச்சார சீரழிவும் அதிகமாவது பெண்களை பொறுத்தவரை பாசிடீவ் விஷயமானதுதானாம்...!!!!

விவாகரத்தும் & கலாச்சார சீரழிவும் அதிகமாவது பெண்களை பொறுத்தவரை பாசிடீவ் விஷயமானதுதானாம்...!!!! குடும்பத்தையும் & ஆண்களையும் சிதைத்து தான் பெண் முன்னேற்றம் வர முடியுமாம் !!!!!!!!

அப்புறம் ஏன் ஆணிடம் காசுக்காக படுத்து பிச்சை எடுக்கிறீர்கள்??ன்னு உங்க உள்மனசு கேக்காதா ?

பாரதி காணாத புதுமை பெண்களை இந்த வீடியோவை பார்த்தால் காணலாம் !!!!!

http://www.youtube.com/watch?v=DrGFSov05RY

4 பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை காமவெறியால் கற்பழித்தது அம்பலமானது லக்னோவில். இந்திய அரசும் & சட்டங்களும் பெண்களை காயடிக்குமா??? அல்லது பெண் பத்தினிகளின் கால் தொட்டு வணங்குமா??? என்ன தண்டனை???

ஆண்கள் பெண்களை மயக்கி கூட்டி கொண்டு போகிறார்கள். பெண்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்ற பெரிய மனுஷங்க கொஞ்சம் இந்த செய்தியை படிக்கணும்.

லக்னோ: லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, ஹாஸ்டலில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.

பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சேர்ந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கிப் படிக்க முடிவெடுத்த அப்பெண்ணுக்கு அங்ங்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
 
ஹாஸ்டலில் உடன் தங்கியிருந்த நான்கு பெண்கள் ஹாஸ்டல் அறையிலேயே குடித்து கும்மாளமிட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு அவர்களது வகுப்பு ஆசிரியர் ஒருவரே தொடர்ந்து ‘சரக்கு' வாங்கிக் கொடுத்து வந்துள்ளார்.
 
முதலில் குடி, கும்மாளம் என்று மட்டும் இருந்தவர்கள், படிப்படியாக சகமாணவியான எம்பிஏ மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். ரூமில் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதோடு, அம்மாணவி அதை வெளியில் சொல்லி விடாமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அரணாக செல்வார்களாம்.
 
உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை வெளியில் இது குறித்து பேச விடாமல் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர் அப்பெண்கள். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
 
வகுப்பிலும் வேறு யாரோடும் பேசிக் கொண்டு விடாதபடி கவனமாக கண்காணித்து வந்துள்ளனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து விட்டார்.
 
தனக்கு நடக்கும் கொடுமைகளை எழுத்துப்பூர்வமாக ஹாஸ்டல் வார்டனிடம் புகாராக அளித்துள்ளார் அந்த அபலைப்பெண். குற்றம் புரிந்த அந்த நான்கு கல்லூரிப் பெண்களுக்கும் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை என்னவிதமான தண்டனைகள் வழங்க இருக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
 
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே மௌனம் சாதிப்பது எதனால்????

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/09/india-lucknow-four-girls-sexually-exploit-hostel-inmate-for-days-180878.html#slide278242
 


 

இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா???பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!! சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!


இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா ???


பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!!

சாதாரண மக்களுக்கு  ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!


இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தமிழ்நாடு நம்பர் 1 தமிழ்நாட்டில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது..
 
 
ஒரு மணி நேரத்தில்... இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு 15 பேரும், ஒரு நாளில் 371 பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சராசரியாக 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
What we are talking about women's safety???whereas married men's suicide rate is double then women???

Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
 
 
 
 


 

பெண்களை பார்த்தாலே பெண் வன்கொடுமை வழக்கா இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்???பெண்ணியவாதிகளால் அதிர்ந்து போன தமிழ் திரையுலகம் !!!!!!!


சென்னை : சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.

 இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 4ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து ஜேம்ஸ் வசந்தனின் மனைவி ஹேமலதா கூறியதாவது: எங்கள் வீட்டின் பின்புறம் ராதா பிரசாத் என்பவர் வீடு கட்டி உள்ளார். இவர்கள் வீடு கட்டிய நாள் முதல் தொடர் பிரச்னைதான். 3 ஆண்டுகளாக தொடர்ந்து தகராறு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாவை நான் கத்தியால் குத்த முயன்றதாக பொய் புகார் அளித்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது, என் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளார். 65 வயதான அவரை எனது கணவர் ஆபாசமாக திட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எந்த உண்மையும் இல்லை. சாதாரண ஒரு வழக்கிற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதில், உள்நோக்கம் உள்ளது. ராதா தொடர்ந்து எங்கள் பகுதியில் தகராறு செய்து வருகிறார். இவரால் எங்கள் பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி மக்களிடம் இதுகுறித்து கேட்டால் உண்மை வெளி வரும். தவறு செய்த போலீசார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனரும், ராதாவும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனால்தான், என் கணவர் மீது பொய்யான புகாரின் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
யாரை திருப்திப்படுத்த இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
இவ்வாறு ஹேமலதா கூறியுள்ளார்.

நிபந்தனை ஜாமீன்

 ஜேம்ஸ் வசந்தனை ஜாமீனில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் கணேசன் நேற்று முன்தினம் ஆலந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி வித்யா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி வித்யா, ஜேம்ஸ் வசந்தனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும், வெள்ளி, திங்கள்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன்னர் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58161