விவாகரத்தும் & கலாச்சார சீரழிவும் அதிகமாவது பெண்களை பொறுத்தவரை பாசிடீவ் விஷயமானதுதானாம்...!!!!

விவாகரத்தும் & கலாச்சார சீரழிவும் அதிகமாவது பெண்களை பொறுத்தவரை பாசிடீவ் விஷயமானதுதானாம்...!!!! குடும்பத்தையும் & ஆண்களையும் சிதைத்து தான் பெண் முன்னேற்றம் வர முடியுமாம் !!!!!!!!

அப்புறம் ஏன் ஆணிடம் காசுக்காக படுத்து பிச்சை எடுக்கிறீர்கள்??ன்னு உங்க உள்மனசு கேக்காதா ?

பாரதி காணாத புதுமை பெண்களை இந்த வீடியோவை பார்த்தால் காணலாம் !!!!!

http://www.youtube.com/watch?v=DrGFSov05RY

4 பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை காமவெறியால் கற்பழித்தது அம்பலமானது லக்னோவில். இந்திய அரசும் & சட்டங்களும் பெண்களை காயடிக்குமா??? அல்லது பெண் பத்தினிகளின் கால் தொட்டு வணங்குமா??? என்ன தண்டனை???

ஆண்கள் பெண்களை மயக்கி கூட்டி கொண்டு போகிறார்கள். பெண்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்ற பெரிய மனுஷங்க கொஞ்சம் இந்த செய்தியை படிக்கணும்.

லக்னோ: லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, ஹாஸ்டலில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.

பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சேர்ந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கிப் படிக்க முடிவெடுத்த அப்பெண்ணுக்கு அங்ங்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
 
ஹாஸ்டலில் உடன் தங்கியிருந்த நான்கு பெண்கள் ஹாஸ்டல் அறையிலேயே குடித்து கும்மாளமிட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு அவர்களது வகுப்பு ஆசிரியர் ஒருவரே தொடர்ந்து ‘சரக்கு' வாங்கிக் கொடுத்து வந்துள்ளார்.
 
முதலில் குடி, கும்மாளம் என்று மட்டும் இருந்தவர்கள், படிப்படியாக சகமாணவியான எம்பிஏ மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். ரூமில் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதோடு, அம்மாணவி அதை வெளியில் சொல்லி விடாமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அரணாக செல்வார்களாம்.
 
உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை வெளியில் இது குறித்து பேச விடாமல் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர் அப்பெண்கள். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
 
வகுப்பிலும் வேறு யாரோடும் பேசிக் கொண்டு விடாதபடி கவனமாக கண்காணித்து வந்துள்ளனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து விட்டார்.
 
தனக்கு நடக்கும் கொடுமைகளை எழுத்துப்பூர்வமாக ஹாஸ்டல் வார்டனிடம் புகாராக அளித்துள்ளார் அந்த அபலைப்பெண். குற்றம் புரிந்த அந்த நான்கு கல்லூரிப் பெண்களுக்கும் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை என்னவிதமான தண்டனைகள் வழங்க இருக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
 
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே மௌனம் சாதிப்பது எதனால்????

Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/09/india-lucknow-four-girls-sexually-exploit-hostel-inmate-for-days-180878.html#slide278242
 


 

இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா???பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!! சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!


இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா ???


பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!!

சாதாரண மக்களுக்கு  ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!


இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தமிழ்நாடு நம்பர் 1 தமிழ்நாட்டில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது..
 
 
ஒரு மணி நேரத்தில்... இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு 15 பேரும், ஒரு நாளில் 371 பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சராசரியாக 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.

 

 
 
 
 
 
 
 
 
What we are talking about women's safety???whereas married men's suicide rate is double then women???

Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
 
 
 
 


 

பெண்களை பார்த்தாலே பெண் வன்கொடுமை வழக்கா இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்???பெண்ணியவாதிகளால் அதிர்ந்து போன தமிழ் திரையுலகம் !!!!!!!


சென்னை : சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.

 இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 4ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

இது குறித்து ஜேம்ஸ் வசந்தனின் மனைவி ஹேமலதா கூறியதாவது: எங்கள் வீட்டின் பின்புறம் ராதா பிரசாத் என்பவர் வீடு கட்டி உள்ளார். இவர்கள் வீடு கட்டிய நாள் முதல் தொடர் பிரச்னைதான். 3 ஆண்டுகளாக தொடர்ந்து தகராறு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாவை நான் கத்தியால் குத்த முயன்றதாக பொய் புகார் அளித்தார்.

இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது, என் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளார். 65 வயதான அவரை எனது கணவர் ஆபாசமாக திட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எந்த உண்மையும் இல்லை. சாதாரண ஒரு வழக்கிற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

இதில், உள்நோக்கம் உள்ளது. ராதா தொடர்ந்து எங்கள் பகுதியில் தகராறு செய்து வருகிறார். இவரால் எங்கள் பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி மக்களிடம் இதுகுறித்து கேட்டால் உண்மை வெளி வரும். தவறு செய்த போலீசார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனரும், ராதாவும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனால்தான், என் கணவர் மீது பொய்யான புகாரின் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
யாரை திருப்திப்படுத்த இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
இவ்வாறு ஹேமலதா கூறியுள்ளார்.

நிபந்தனை ஜாமீன்

 ஜேம்ஸ் வசந்தனை ஜாமீனில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் கணேசன் நேற்று முன்தினம் ஆலந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி வித்யா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி வித்யா, ஜேம்ஸ் வசந்தனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும், வெள்ளி, திங்கள்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன்னர் ஆஜராகவும் உத்தரவிட்டார்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58161

கள்ளக்காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனை கொன்ற ஒரிஜினல் உத்தம பத்தினி !!!!! திருத்தணியில் பரபரப்பு நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை!!!

சென்னை :  திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி இணை செயலாளராக இருந்தவர் பசும்பொன் ராஜா (32). இவர், திருத்தணி பெரிய தெருவில் வசிக்கிறார். திருத்தணியில் கூரியர் சர்வீஸ் மற்றும் கோணி வியாபாரம் செய்துவந்தார். தனது கூரியர் சர்வீசில் வேலை செய்த  சரண்யா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார்.  கோணி வாங்குவதற்காக நண்பருடன் ஆந்திரா வுக்கு செல்வதாக கடந்த ஞாயிறன்று மனைவியிடம் கூறிவிட்டு பசும்பொன்ராஜா சென்றார். இதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பசும்பொன்ராஜா செல்போனுக்கு மனைவி தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது.  இது சம்பந்தமாக திருத்தணி காவல்நிலையத்தில் சரண்யா புகார் கொடுத் தார். போலீசார் பசும்பொன்ராஜாவை தேடி வந்தனர்.

 இந்நிலையில், திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள நெல் விதை கிடங்கு அருகே தலை, கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக திருத்தணி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ரூபேஷ்குமார் மீனா, ஏ.டி.எஸ்.பி செந்தில்குமார், டிஎஸ்பி. கோபாலன், இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.

 இறந்து கிடந்தவர் பசும்பொன்ராஜா என தெரிந் தது. இதுபற்றி அறிந்ததும் சரண்யா சென்று, கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். பின், பசும்பொன்ராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ரூபி வந்து மோப்பம் பிடித்து, முருகூர் கிராமம் வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இந்நிலையில் பசும்பொன்ராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், இது அரசியலுக்காக நடந்த கொலை அல்ல. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வார்கள் என நம்புகிறேன். பசும்பொன்ராஜா துடிப்பான இளைஞர், கட்சிக்காக அயராது பாடுபட்டவர். அவருடைய இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தவே மருத்துவமனை வந்தேன் என்றார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரமேஷ் உடனிருந்தனர்.

பசும்பொன் ராஜா சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலை 5.30க்கு பெற்றோர் ஜெயராமன்,சீதாவிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் போலீசார் பசும்பொன்ராஜாவின் மனைவி சரண்யாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவரது கள்ள காதலன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால், கள்ள காதலன்  மற்றும் கொலை யில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன், எஸ்.ஐக்கள் டில்லிபாபு, மூர்த்தி, கன்னியப்பன் ஈடுபட்டுள்ளனர்.

http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58181

ராகவா லாரன்ஸ் திருமணம் செய்வதாகக் கூறி, 12 ஆண்டுகளாக என்னை கற்பழித்தார் இதோ ஒரு பத்தினியின் அடுத்த பொய் வழக்கு!!!!


விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பகல் 12: 00 மணிக்கு புகார் அளித்த செல்வராணி, மாலை 5:00 மணிக்கு மனுவை உழைப்பிற்கான  ஊதியம் கிடைத்தவுடன் திடீரென வாபஸ் பெற்றார்.

இன்றைய  இந்திய பெண்களை  பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் இந்திய சட்டங்கள் ???இந்திய ஆண்களுக்கு ஒரு சட்டமும் கிடையாது ?????

WOMEN-SPECIFIC LEGISLATIONS
  1. The Immoral Traffic (Prevention) Act, 1956
  2. *The Dowry Prohibition Act, 1961 (28 of 1961)
  3. *The Indecent Representation of Women (Prohibition) Act, 1986
  4. The Commission of Sati (Prevention) Act, 1987 (3 of 1988)
  5. *Protection of Women from Domestic Violence Act, 2005
  • WOMEN-RELATED LEGISLATIONS
    1. The Guardians and Wards Act
    2. Indian Penal Code, 1860
    3. The Indian Christian Marriage Act, 1872 (15 of 1872)
    4. The Married Women’s Property Act, 1874 (3 of 1874)
    5. The Workmen’s Compensation Act, 1923
    6. The Child Marriage Restraint Act, 1929 (19 of 1929)
    7. The Muslim Personal Law (Shariat) Application Act, 1937
    8. The Minimum Wages Act
    9. The Employees’ State Insurance Act, 1948
    10. The Payments of Wages Act, 1936
    11. The Plantation Labour Act, 1951
    12. The Cinematograph Act, 1952
    13. The Special Marriage Act, 1954
    14. The Hindu Marriage Act, 1955 (28 of 1989)
    15. The Hindu Adoptions & Maintenance Act, 1956
    16. The Hindu Minority & Guardianship Act, 1956
    17. The Hindu Succession Act, 1956
    18. The Maternity Benefit Act, 1961 (53 of 1961)
    19. The Beedi & Cigar Workers (Conditions of Employment) Act, 1966
    20. The Foreign Marriage Act, 1969 (33 of 1969)
    21. The Indian Divorce Act, 1969 (4 of 1969)
    22. The Medical Termination of Pregnancy Act, 1971 (34 of 1971)
    23. Code of Criminal Procedure, 1973
    24. The Bonded Labour System (Abolition) Act, 1979
    25. The Equal Remuneration Act, 1976
    26. The Contract Labour (Regulation & Abolition) Act, 1970
    27. The Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979
    28. The Family Courts Act, 1984
    29. Juvenile Justice Act, 2000
    30. The Child Labour (Prohibition & Regulation) Act
    31. National Commission for Women Act, 1990 (20 of 1990)
    32. The Factories Act, 1948
    33. The Indian Evidence Act, 1872 (yet to be reviewed)
    34. Employers Liabilities Act 1938
    35. Mental Health Act
    36. The Pre-Natal Diagnostic Techniques (Regulation and Prevention of misuse) Act 1994
    37. The Trade Unions Act 1926
    38. The Mines Act 1952
    39. The Protection of Civil Rights Act 1955
    40. The Muslim women Protection of Rights on Dowry Act 1986
    41. The Protection of Human Rights Act
இது போன்ற காசுக்காக பொய் வழக்கு பெண்களை பாலியல் தொழிலாளிகளாக பார்க்க மனம் மறுக்கிறது!!!  இதற்காக பாலியல் தொழிலாளிகளை அசிங்கப்படுத்த விரும்பவில்லை அவர்கள் ரொம்ப உயர்வானவர்கள்.  !!!!

http://cinema.dinamalar.com/tamil-news/13769/cinema/Kollywood/Lady-choreographer-compalints-against-Raghava-Lawrence.htm



 

பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் வேறு யாருக்கோ கொடுக்கிறர்களா தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் ???அது சரி கள்ள காதலுக்கும் & கள்ள காதலை கண்டித்தால் கணவன் மீது பொய் வழக்கு போடுவதிற்கும் நேரம் போதவில்லை !!!!

"தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை'!!!!!!!!!


மார்கட்டு தளர்ந்து போகும் என எண்ணம் கொள்ள அவர்கள் என சினிமா நடிகைகளா? என்ன கொடுமை டா சாமி? இனி வரும் காலங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள கூட தயக்கம் கொள்ளலாம்....


தாய் தாய்மையான பாலூட்டுவார் , பேய் பிறருக்கு பாலுணர்வை தூண்டுவார் ...

http://www.dinamalar.com/news_detail.asp?id=772080