தாய்க்குலத்தின் பெருமை

தன் தாயின் பல கணவர்களைப் பற்றியும், அந்தத் தாய் தன் மகளையே விபசாரத்திற்கு ஈடுபடுத்தச் செய்த முயற்சிகளைப் பற்றியும் இதன்கீழ் இட்டுள்ள கட்டுரையில் ஒரு பெண் விளக்குவதைப் பாருங்கள்.

தவறு செய்வதில் ஆண், பெண் பாகுபாடு இருக்கிறதா? இருபாலரும்தான் தவறிழைக்கிறார்கள். பின்னர் நம் நாட்டில் ஆண்களுக்கு மட்டும் எதிராக ஒருதலைப் பட்சமான சட்டங்கள் கட்டமைத்திருப்பது ஏன்?

ஒரு பெண்ணின் வாக்குமூலமே போதும், அதை மட்டுமே வைத்து வேறு எந்த சாட்சியமும் இல்லாமலேயே ஒரு ஆண் தூக்கிலிடப்படுகிறானே இந்த நாட்டில், ஆனால் அதே போல் ஆண்களின் வாக்குமூலம் ஏற்கப்படுவதில்லையே, இது அநியாயமில்லையா?

ஏன் இந்த சமுதாயம் ஒட்டுமொத்த ஆண்களுக்கும் எதிராக சமதர்மமில்லாமல் செயல்படுகிறது?

ஆண்கள் தவறிழைத்தால் அவர்களைக் கல்லாலடித்துக் கொல்லலாம் என்கிறார் ஒரு பெண்ணிய அரசியல்வியாதி. அப்படியென்றால் ஆஃப்கானிஸ்தானில் தாலிபான்கள் பெண்களுக்கு எதிராகச் செயல்பட்டவிதமும் சரியென்றே ஆகிவிடுகிறது அல்லவா? அதை ஏன் தவறு என்கிறார்கள்? ஆண்களுக்கு ஒரு நீதி, பெண்களுக்கு தனி நீதியா?

ஆண்களைப் பெற்ற தாய்களும், உடன் பிறந்த சகோதரிகளும் பெண்ணினத்தில் சேர்ந்தவர்கள் இல்லையா?

இப்படியே போனால் இந்நாட்டு ஆண்கள் அனைவரும் தாலிபானிய ஷரியத் சட்டத்தை வரவேற்கத் தொடங்கிவிடுவார்கள் என்று தோன்றுகிறது!

இப்போது குமுதம் ரிப்போர்ட்டரில் வெளிவந்த செய்திக் கட்டுரையைப் படியுங்கள்:-






2 மறுமொழிகள்:

')) said...

இந்த இணையதளபக்கத்திற்க்கு சென்று தங்கள் கருத்துக்களை பதிவுசெய்ய வேண்டுகின்றேன்....

"ஆக.15ல் 'விடுதலைப் பிரகடனம்' செய்யும் மனைவிகளால் பாதிக்கப்பட்ட கணவர்கள் சங்கம்!"


http://thatstamil.oneindia.in/news/2009/08/05/india-harassed-husbands-club-to-seek-freedom.html#cmntForm

')) said...

1.வேதனை!: சென்னை பிக்பாக்கெட்டில் பெண்களே அதிகம்; 'சபலிஸ்ட்'களை குறிவைத்து தொடர் வேட்டை

http://www.dinamalar.com/districtnews_main.asp?ncat=Chennai#210146