இந்திய பெண்களின் கள்ளதொடர்பு (கள்ள காதல்)இந்திய அரசின் சட்டப்படி & பாரம்பரிய படி குற்றம் இல்லை !!!அதை கண்டிக்கும் ஆண்கள் தான் குற்றவாளிகள் !!!!


ஆதலால் கள்ளதொடர்பை  அனைத்து  ஆண்களும் ஆதரியுங்கள்,இல்லையேல் குடும்ப கூத்து விளக்கு போடும் பொய் வழக்கில் சாகுங்கள் ----இப்படிக்கு இந்திய நீதிமன்றம்

உச்சிப்புளி:ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அருகே, மனைவியின் நடத்தையில் சந்தேக்கப்பட்டு, அவரை கொலை செய்த, கணவர் கைது செய்யப்பட்டார்.மண்டபம் அடுத்துள்ள உச்சிப்புளி அகஸ்தியர் கூட்டம் பகுதியை சேர்ந்தவர் ஆண்டி, 35. இவரது மனைவி மலைராணி, 30. திருமணம் முடிந்து 13 ஆண்டுகள் ஆகிறது. கூலி தொழிலாளிகளான இவர்களுக்கு, இரு குழந்தைகள் உள்ளனர்.மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த ஆண்டி, அடிக்கடி தகராறு செய்து வந்தார். நேற்று இரவு 7.30 மணிக்கு, வீட்டின் கதவை பூட்டி, மனைவியை தாக்கி, கழுத்தை நெறித்து கொலை செய்தார்.மலைராணியின் அண்ணன் களஞ்சியம் புகாரின்படி, ஆண்டியை, உச்சிப்புளி போலீசார் கைது செய்தனர்.