கூடப் பிறந்த அண்ணனை மணம் முடித்த தங்கை – பரபரப்பு வீடியோ http://www.lankaspy.com/brother-and-sister-get-marred/
கணவன் என் கர்ப்பை சூறையாடிவிட்டார் மனைவி போலீசில் புகார்!!!! இப்படி மறை கழன்ற பொண்ணுக இருக்கத்தான் செய்துக!!!!!
அகமதாபாத் பகுதியில் 32 வயது மனைவி தன்னை தன் சம்மதம் இன்றி கணவன் பாலியல் வல்லுறவு புரிந்து விட்டார் என கூறி காவல்துறையில் முறைப்பாடு செய்துள்ளார் முறைப்பாட்டை ஏற்றுகொண்ட காவல்துறையினர் கணவனை கைது செய்துள்ளனர் ஒரே மாடி வீட்டில் பிறிதாக தங்கி வாழ்ந்து வந்த வேளையே மனைவியை கண்டு ஓடிபிடித்து அவர் பாலியல் வல்லுறவு புரிந்து விட்டதாக குற்றம் சுமத்தியுள்ளார் . ஆமா இவங்க எதுக்கு மணம் முடிச்சாங்க ..? இப்படி மறை கழன்ற பொண்ணுக இருக்கத்தான் செய்துக . http://adithadi.com/?p=4443
மின்சார கம்பத்தில் கணவனை கட்டிவைத்து செருப்பால் அடிக்கும் மனைவி
வாழ்க இந்தியா என்கிற வளரும் பாகிஸ்தான் !!!!
வாழ்க நீதித்துறை!!!!!
http://www.youtube.com/v/8mi_KeAMeuQ?version=3&autohide=1&showinfo=1&attribution_tag=mTJ1AARtHt_v4FVJ-0pVKQ&autohide=1&autoplay=1&feature=share
விவாகரத்தும் & கலாச்சார சீரழிவும் அதிகமாவது பெண்களை பொறுத்தவரை பாசிடீவ் விஷயமானதுதானாம்...!!!!
விவாகரத்தும் & கலாச்சார சீரழிவும் அதிகமாவது பெண்களை பொறுத்தவரை பாசிடீவ் விஷயமானதுதானாம்...!!!! குடும்பத்தையும் & ஆண்களையும் சிதைத்து தான் பெண் முன்னேற்றம் வர முடியுமாம் !!!!!!!!
அப்புறம் ஏன் ஆணிடம் காசுக்காக படுத்து பிச்சை எடுக்கிறீர்கள்??ன்னு உங்க உள்மனசு கேக்காதா ?
பாரதி காணாத புதுமை பெண்களை இந்த வீடியோவை பார்த்தால் காணலாம் !!!!!
http://www.youtube.com/ watch?v=DrGFSov05RY
அப்புறம் ஏன் ஆணிடம் காசுக்காக படுத்து பிச்சை எடுக்கிறீர்கள்??ன்னு உங்க உள்மனசு கேக்காதா ?
பாரதி காணாத புதுமை பெண்களை இந்த வீடியோவை பார்த்தால் காணலாம் !!!!!
http://www.youtube.com/
4 பெண்கள் சேர்ந்து ஒரு பெண்ணை காமவெறியால் கற்பழித்தது அம்பலமானது லக்னோவில். இந்திய அரசும் & சட்டங்களும் பெண்களை காயடிக்குமா??? அல்லது பெண் பத்தினிகளின் கால் தொட்டு வணங்குமா??? என்ன தண்டனை???
ஆண்கள் பெண்களை மயக்கி கூட்டி கொண்டு போகிறார்கள். பெண்களுக்கு ஒண்ணுமே தெரியாதுன்னு சொல்ற பெரிய மனுஷங்க கொஞ்சம் இந்த செய்தியை படிக்கணும்.
லக்னோ: லக்னோவில் கல்வி பயில வந்த மாணவியை, ஹாஸ்டலில் சக மாணவிகள் நான்கு பேர் குடித்துவிட்டு, தொடர்ந்து பாலியல் சித்ரவதை செய்து வந்த அவலம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.ஆண்களால் தான் பெண்களுக்கு பாலியல் கொடுமைகள் என மக்கள் ஒருபுறம் அதற்காகப் போராடிக் கொண்டிருக்க, பெண்களாலேயே பெண்களுக்கு பாலியல் சித்ரவதைகள் அரங்கேறியிருப்பது அதிர்ச்சி தருவதாக அமைந்துள்ளது.சக மாணவியை காமக் கண்களோடு பார்த்ததோடு, பாலியல் சித்ரவதையும் கொடுத்து உடல்ரீதியாகவும், மன ரீதியாகவும் கொடுமைப்படுத்திய குற்றவாளிகளும் கல்லூரி மாணவிகள் தான்.
பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சேர்ந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கிப் படிக்க முடிவெடுத்த அப்பெண்ணுக்கு அங்ங்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
பாட்னாவைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் லக்னோவில் உள்ள பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படிக்க சேர்ந்துள்ளார். ஹாஸ்டலில் தங்கிப் படிக்க முடிவெடுத்த அப்பெண்ணுக்கு அங்ங்கு மிகப் பெரிய அதிர்ச்சி காத்திருந்தது.
ஹாஸ்டலில் உடன் தங்கியிருந்த நான்கு பெண்கள் ஹாஸ்டல் அறையிலேயே குடித்து கும்மாளமிட்டு வந்துள்ளனர். இவர்களுக்கு அவர்களது வகுப்பு ஆசிரியர் ஒருவரே தொடர்ந்து ‘சரக்கு' வாங்கிக் கொடுத்து வந்துள்ளார்.
முதலில் குடி, கும்மாளம் என்று மட்டும் இருந்தவர்கள், படிப்படியாக சகமாணவியான எம்பிஏ மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தத் தொடங்கியுள்ளனர். ரூமில் செக்ஸ் டார்ச்சர் கொடுப்பதோடு, அம்மாணவி அதை வெளியில் சொல்லி விடாமல் இருக்க அவருக்கு பாதுகாப்பு அரணாக செல்வார்களாம்.
உடலளவிலும், மனதளவிலும் மிகவும் பாதிக்கப்பட்ட அப்பெண்ணை வெளியில் இது குறித்து பேச விடாமல் தொடர்ந்து தடுத்து வந்துள்ளனர் அப்பெண்கள். நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த அப்பெண்கள், பாதிக்கப் பட்ட பெண்ணை கொலை செய்து விடுவதாகவும் மிரட்டியுள்ளனர்.
வகுப்பிலும் வேறு யாரோடும் பேசிக் கொண்டு விடாதபடி கவனமாக கண்காணித்து வந்துள்ளனர். பொறுத்துப் பொறுத்துப் பார்த்த அப்பெண் ஒரு கட்டத்தில் பொங்கியெழுந்து விட்டார்.
தனக்கு நடக்கும் கொடுமைகளை எழுத்துப்பூர்வமாக ஹாஸ்டல் வார்டனிடம் புகாராக அளித்துள்ளார் அந்த அபலைப்பெண். குற்றம் புரிந்த அந்த நான்கு கல்லூரிப் பெண்களுக்கும் கல்லூரி நிர்வாகம் மற்றும் காவல்துறை என்னவிதமான தண்டனைகள் வழங்க இருக்கிறது என்பது குறித்து கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே மௌனம் சாதிப்பது எதனால்????
Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/09/india-lucknow-four-girls-sexually-exploit-hostel-inmate-for-days-180878.html#slide278242
Read more at: http://tamil.oneindia.in/news/2013/08/09/india-lucknow-four-girls-sexually-exploit-hostel-inmate-for-days-180878.html#slide278242
இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா???பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!! சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!
இந்தியா வளரும் பாகிஸ்தானாக மாறுகிறதா ???
பொய் வழக்கு போடும் இந்திய பெண்களால் உயிரிழக்கும் இந்திய ஆண்கள் தான் அதிகமாம் !!!எதார்த்தமான வாழ்கைக்கு ஒத்து வராத இந்திய சட்டங்கள் !!!
சாதாரண மக்களுக்கு ஒரு சட்டம் !!!பிரபலங்களுக்கு ஒரு சட்டம் !!!!
இந்தியாவில் கடந்த 2012ம் ஆண்டு இந்தியாவில் 1,35,445 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தமிழ்நாடு நம்பர் 1 தமிழ்நாட்டில் 16,927 பேர் தற்கொலை செய்து கொண்டவர்கள். இந்தியாவிலேயே தற்கொலை செய்து கொள்வதில் தமிழகம் நம்பர் 1 மாநிலமாக திகழ்கிறது..
ஒரு மணி நேரத்தில்... இந்தியாவில் ஒரு மணிநேரத்திற்கு 15 பேரும், ஒரு நாளில் 371 பேரும் தற்கொலை செய்து கொள்கிறார்கள். சராசரியாக 242 ஆண்களும் 129 பெண்களும் தற்கொலையால் தங்கள் உயிரை மாய்த்து கொள்கின்றனர்.
What we are talking about women's safety???whereas married men's suicide rate is double then women???
Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
பெண்களை பார்த்தாலே பெண் வன்கொடுமை வழக்கா இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன்???பெண்ணியவாதிகளால் அதிர்ந்து போன தமிழ் திரையுலகம் !!!!!!!
சென்னை : சாதாரண குற்றத்திற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்திருப்பதற்கு இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் மனைவி ஹேமலதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.சென்னை பாலவாக்கம் கிழக்கு கடற்கரை சாலையில் பிரபல இசை அமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் (50) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இவருக்கும் அவரது வீட்டு அருகில் வசித்து வரும் ராதா பிரசாத் (60) என்ற பெண்ணுக்கும் நிலம் தொடர்பான பிரச்னை இருந்துள்ளது.
இந்த வழக்கு தொடர்பான விசாரணை சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசில் நடந்து வருகிறது. இந்நிலையில், ராதா பிரசாத் நீலாங்கரை போலீசில் புகார் அளித்தார்.
அதில் “ஜேம்ஸ் வசந்தன் என்னை ஆபாசமாக திட்டினார். அவர் மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும்’’ என்று கூறி இருந்தார். இதுகுறித்து போலீசார் மிரட்டல் மற்றும் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து கடந்த 4ம் தேதி கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
இது குறித்து ஜேம்ஸ் வசந்தனின் மனைவி ஹேமலதா கூறியதாவது: எங்கள் வீட்டின் பின்புறம் ராதா பிரசாத் என்பவர் வீடு கட்டி உள்ளார். இவர்கள் வீடு கட்டிய நாள் முதல் தொடர் பிரச்னைதான். 3 ஆண்டுகளாக தொடர்ந்து தகராறு செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன் ராதாவை நான் கத்தியால் குத்த முயன்றதாக பொய் புகார் அளித்தார்.
இது தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இந்நிலையில், தற்போது, என் கணவர் மீது பொய் புகார் அளித்துள்ளார். 65 வயதான அவரை எனது கணவர் ஆபாசமாக திட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில், எந்த உண்மையும் இல்லை. சாதாரண ஒரு வழக்கிற்காக பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் போலீசார் வழக்கு பதிவு செய்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.
இதில், உள்நோக்கம் உள்ளது. ராதா தொடர்ந்து எங்கள் பகுதியில் தகராறு செய்து வருகிறார். இவரால் எங்கள் பகுதி மக்கள் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். அந்த பகுதி மக்களிடம் இதுகுறித்து கேட்டால் உண்மை வெளி வரும். தவறு செய்த போலீசார் மீது அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். கமிஷனரும், ராதாவும் ஒரே மாநிலத்தை சேர்ந்தவர்கள். அதனால்தான், என் கணவர் மீது பொய்யான புகாரின் மீது கடுமையான சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைத்துள்ளனர்.
யாரை திருப்திப்படுத்த இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதும் புரியாத புதிராக உள்ளது.
இவ்வாறு ஹேமலதா கூறியுள்ளார்.
நிபந்தனை ஜாமீன்
ஜேம்ஸ் வசந்தனை ஜாமீனில் விடுவிக்க கோரி அவரது வழக்கறிஞர் கணேசன் நேற்று முன்தினம் ஆலந்தூர் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஆலந்தூர் கோர்ட்டில் நீதிபதி வித்யா முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்கினை விசாரித்த நீதிபதி வித்யா, ஜேம்ஸ் வசந்தனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியும், வெள்ளி, திங்கள்கிழமைகளில் விசாரணை அதிகாரி முன்னர் ஆஜராகவும் உத்தரவிட்டார்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58161
கள்ளக்காதலனுடன் சேர்ந்து கட்டிய கணவனை கொன்ற ஒரிஜினல் உத்தம பத்தினி !!!!! திருத்தணியில் பரபரப்பு நாம் தமிழர் கட்சி பிரமுகர் சரமாரி வெட்டி படுகொலை!!!
சென்னை : திருவள்ளூர் மாவட்ட நாம் தமிழர் கட்சி இணை செயலாளராக இருந்தவர் பசும்பொன் ராஜா (32). இவர், திருத்தணி பெரிய தெருவில் வசிக்கிறார். திருத்தணியில் கூரியர் சர்வீஸ் மற்றும் கோணி வியாபாரம் செய்துவந்தார். தனது கூரியர் சர்வீசில் வேலை செய்த சரண்யா (24) என்பவரை காதலித்து திருமணம் செய்தார். கோணி வாங்குவதற்காக நண்பருடன் ஆந்திரா வுக்கு செல்வதாக கடந்த ஞாயிறன்று மனைவியிடம் கூறிவிட்டு பசும்பொன்ராஜா சென்றார். இதன்பிறகு அவரிடம் இருந்து எந்த தகவலும் வரவில்லை. பசும்பொன்ராஜா செல்போனுக்கு மனைவி தொடர்பு கொண்டபோது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இது சம்பந்தமாக திருத்தணி காவல்நிலையத்தில் சரண்யா புகார் கொடுத் தார். போலீசார் பசும்பொன்ராஜாவை தேடி வந்தனர்.
இந்நிலையில், திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள நெல் விதை கிடங்கு அருகே தலை, கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக திருத்தணி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ரூபேஷ்குமார் மீனா, ஏ.டி.எஸ்.பி செந்தில்குமார், டிஎஸ்பி. கோபாலன், இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவர் பசும்பொன்ராஜா என தெரிந் தது. இதுபற்றி அறிந்ததும் சரண்யா சென்று, கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். பின், பசும்பொன்ராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ரூபி வந்து மோப்பம் பிடித்து, முருகூர் கிராமம் வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் பசும்பொன்ராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், இது அரசியலுக்காக நடந்த கொலை அல்ல. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வார்கள் என நம்புகிறேன். பசும்பொன்ராஜா துடிப்பான இளைஞர், கட்சிக்காக அயராது பாடுபட்டவர். அவருடைய இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தவே மருத்துவமனை வந்தேன் என்றார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரமேஷ் உடனிருந்தனர்.
பசும்பொன் ராஜா சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலை 5.30க்கு பெற்றோர் ஜெயராமன்,சீதாவிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் போலீசார் பசும்பொன்ராஜாவின் மனைவி சரண்யாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவரது கள்ள காதலன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால், கள்ள காதலன் மற்றும் கொலை யில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன், எஸ்.ஐக்கள் டில்லிபாபு, மூர்த்தி, கன்னியப்பன் ஈடுபட்டுள்ளனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58181
இந்நிலையில், திருத்தணி அருகே அகூர் கிராமத்தில் உள்ள நெல் விதை கிடங்கு அருகே தலை, கழுத்தில் வெட்டுக்காயத்துடன் ஒருவர் இறந்து கிடப்பதாக திருத்தணி போலீ சாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, திருவள்ளூர் மாவட்ட போலீஸ் எஸ்.பி ரூபேஷ்குமார் மீனா, ஏ.டி.எஸ்.பி செந்தில்குமார், டிஎஸ்பி. கோபாலன், இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன் ஆகியோர் சம்பவ இடம் சென்று விசாரணை நடத்தினர்.
இறந்து கிடந்தவர் பசும்பொன்ராஜா என தெரிந் தது. இதுபற்றி அறிந்ததும் சரண்யா சென்று, கணவர் உடலை பார்த்து கதறி அழுதார். பின், பசும்பொன்ராஜா உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மோப்ப நாய் ரூபி வந்து மோப்பம் பிடித்து, முருகூர் கிராமம் வரை ஓடிச்சென்று நின்றுவிட்டது. இதுகுறித்து திருத்தணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
இந்நிலையில் பசும்பொன்ராஜா கொலை செய்யப்பட்டதை அறிந்த நாம் தமிழர் கட்சி தலைவர் சீமான், திருத்தணி அரசு பொது மருத்துவமனைக்கு நேரில் வந்து இறுதி அஞ்சலி செலுத்தினார். அவர் கூறுகையில், இது அரசியலுக்காக நடந்த கொலை அல்ல. போலீசார் விரைந்து செயல்பட்டு குற்றவாளிகளை கைது செய்வார்கள் என நம்புகிறேன். பசும்பொன்ராஜா துடிப்பான இளைஞர், கட்சிக்காக அயராது பாடுபட்டவர். அவருடைய இறப்பிற்கு வீரவணக்கம் செலுத்தவே மருத்துவமனை வந்தேன் என்றார். ஒருங்கிணைந்த மாவட்ட செயலாளர் சுந்தரமூர்த்தி, மாவட்ட செயலாளர் ரமேஷ் உடனிருந்தனர்.
பசும்பொன் ராஜா சடலம் பிரேத பரிசோதனைக்கு பின்னர் மாலை 5.30க்கு பெற்றோர் ஜெயராமன்,சீதாவிடம் ஒப்படைத்தனர். இந்நிலையில் போலீசார் பசும்பொன்ராஜாவின் மனைவி சரண்யாவை கைது செய்து விசாரித்தனர். விசாரணையில், அவரது கள்ள காதலன் மற்றும் நண்பர்கள் சேர்ந்து கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. அதனால், கள்ள காதலன் மற்றும் கொலை யில் ஈடுபட்ட நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இன்ஸ்பெக்டர்கள் வீமராஜ், கங்காதரன், எஸ்.ஐக்கள் டில்லிபாபு, மூர்த்தி, கன்னியப்பன் ஈடுபட்டுள்ளனர்.
http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=58181
ராகவா லாரன்ஸ் திருமணம் செய்வதாகக் கூறி, 12 ஆண்டுகளாக என்னை கற்பழித்தார் இதோ ஒரு பத்தினியின் அடுத்த பொய் வழக்கு!!!!
விழுப்புரம் எஸ்.பி., அலுவலகத்தில் பகல் 12: 00 மணிக்கு புகார் அளித்த செல்வராணி, மாலை 5:00 மணிக்கு மனுவை உழைப்பிற்கான ஊதியம் கிடைத்தவுடன் திடீரென வாபஸ் பெற்றார்.
இன்றைய இந்திய பெண்களை பாலியல் தொழிலாளிகளாக மாற்றும் இந்திய சட்டங்கள் ???இந்திய ஆண்களுக்கு ஒரு சட்டமும் கிடையாது ?????
WOMEN-SPECIFIC LEGISLATIONS
- The Immoral Traffic (Prevention) Act, 1956
- *The Dowry Prohibition Act, 1961 (28 of 1961)
- *The Indecent Representation of Women (Prohibition) Act, 1986
- The Commission of Sati (Prevention) Act, 1987 (3 of 1988)
- *Protection of Women from Domestic Violence Act, 2005
- WOMEN-RELATED LEGISLATIONS
- The Guardians and Wards Act
- Indian Penal Code, 1860
- The Indian Christian Marriage Act, 1872 (15 of 1872)
- The Married Women’s Property Act, 1874 (3 of 1874)
- The Workmen’s Compensation Act, 1923
- The Child Marriage Restraint Act, 1929 (19 of 1929)
- The Muslim Personal Law (Shariat) Application Act, 1937
- The Minimum Wages Act
- The Employees’ State Insurance Act, 1948
- The Payments of Wages Act, 1936
- The Plantation Labour Act, 1951
- The Cinematograph Act, 1952
- The Special Marriage Act, 1954
- The Hindu Marriage Act, 1955 (28 of 1989)
- The Hindu Adoptions & Maintenance Act, 1956
- The Hindu Minority & Guardianship Act, 1956
- The Hindu Succession Act, 1956
- The Maternity Benefit Act, 1961 (53 of 1961)
- The Beedi & Cigar Workers (Conditions of Employment) Act, 1966
- The Foreign Marriage Act, 1969 (33 of 1969)
- The Indian Divorce Act, 1969 (4 of 1969)
- The Medical Termination of Pregnancy Act, 1971 (34 of 1971)
- Code of Criminal Procedure, 1973
- The Bonded Labour System (Abolition) Act, 1979
- The Equal Remuneration Act, 1976
- The Contract Labour (Regulation & Abolition) Act, 1970
- The Inter-State Migrant Workmen (Regulation of Employment and Conditions of Service) Act, 1979
- The Family Courts Act, 1984
- Juvenile Justice Act, 2000
- The Child Labour (Prohibition & Regulation) Act
- National Commission for Women Act, 1990 (20 of 1990)
- The Factories Act, 1948
- The Indian Evidence Act, 1872 (yet to be reviewed)
- Employers Liabilities Act 1938
- Mental Health Act
- The Pre-Natal Diagnostic Techniques (Regulation and Prevention of misuse) Act 1994
- The Trade Unions Act 1926
- The Mines Act 1952
- The Protection of Civil Rights Act 1955
- The Muslim women Protection of Rights on Dowry Act 1986
- The Protection of Human Rights Act
http://cinema.dinamalar.com/tamil-news/13769/cinema/Kollywood/Lady-choreographer-compalints-against-Raghava-Lawrence.htm
பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுக்காமல் வேறு யாருக்கோ கொடுக்கிறர்களா தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் ???அது சரி கள்ள காதலுக்கும் & கள்ள காதலை கண்டித்தால் கணவன் மீது பொய் வழக்கு போடுவதிற்கும் நேரம் போதவில்லை !!!!
"தமிழகத்தில் 60 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு தாய்ப்பால் கொடுப்பதில்லை'!!!!!!!!!
மார்கட்டு தளர்ந்து போகும் என எண்ணம் கொள்ள அவர்கள் என சினிமா நடிகைகளா? என்ன கொடுமை டா சாமி? இனி வரும் காலங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள கூட தயக்கம் கொள்ளலாம்....
தாய் தாய்மையான பாலூட்டுவார் , பேய் பிறருக்கு பாலுணர்வை தூண்டுவார் ...
http://www.dinamalar.com/news_detail.asp?id=772080
மார்கட்டு தளர்ந்து போகும் என எண்ணம் கொள்ள அவர்கள் என சினிமா நடிகைகளா? என்ன கொடுமை டா சாமி? இனி வரும் காலங்களில் குழந்தை பெற்றுக்கொள்ள கூட தயக்கம் கொள்ளலாம்....
தாய் தாய்மையான பாலூட்டுவார் , பேய் பிறருக்கு பாலுணர்வை தூண்டுவார் ...
http://www.dinamalar.com/news_detail.asp?id=772080
அண்ணன் தங்கையின் அடங்காத காம வெறி !!!!!!!!!நாம் அண்ணன், தங்கையா... மனம் உடைந்த காதலர்கள் தற்கொலை!!!!!!
நாகரிக உலகம் தங்கள் உறவு முறையை தங்கள் குழந்தைகளுக்கு கற்பிக்க இயலாத கொடுமை ................
மதுரை: அண்ணன் தங்கை உறவு வரும் இருவர் காதலித்துள்ளனர். இந்தப் பொருந்தாக் காதலுக்கு உறவினர்கள் கடும் எதிர்ப்பு தெரிவிக்கவே இருவரும் தற்கொலை செய்து கொண்டனர்.மங்களக்குடி கிராமத்தைச் சேர்ந்தவர் 22 வயதான பாபு. அதே ஊரைச் சேர்ந்தவர் 16 வயதான பாண்டியம்மாள். இருவரும் உறவினர்கள், உறவு முறையில் அண்ணன் தங்கை ஆவார்கள்.ஆனால் இருவரும் காதல் கொண்டனர். உறவு முறை பற்றிக் கவலைப்படாமல் காதலித்து வந்தனர். இந்த விவகாரம் இரு குடும்பத்தார் மற்றும் உறவினர்களுக்குத் தெரிய வந்து அதிர்ச்சி அடைந்தனர். இது பொருந்தாக் காதல் என்று கண்டித்தனர்.இதனால் மனம் உடைந்தனர் இருவரும். வாழ்க்கையில் இருவரும் சேரவே முடியாது என்ற நிலையை உணர்ந்த அவர்கள் விஷம் குடித்து உயிரிழந்தனர்.போலீஸார் இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/28/tamilnadu-lovers-commit-suicide-near-madurai-180017.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/28/tamilnadu-lovers-commit-suicide-near-madurai-180017.html
ஆண் டாக்டரைக் கொன்று ஆணுறுப்பை வெட்டி மனைவிக்குப் பார்சலாக அனுப்பிய பெண்!!!!!ஒரு பெண் கற்பழிப்புக்க பட்டால் கொதித்து எழும் பெண் பத்தினிகளும் & ஆண்களும் இந்த ஆணின் உயிரை கண்டு கொள்ளாதது ஏனோ ???
ஒரு கற்பழிப்புக்கு இந்திய சட்டத்தை திருத்தி எழுதிய அரசும் & நீதி மன்றமும்,ஒரு பெண் பொய் புகார் கொடுத்தாலே ஆண்களை கைது செய்யும் காவல் துறையும் !!!தவறு செய்யும்& பொய் வழக்கு போடும் பெண்களை தண்டிக்காமல் இருந்து கொண்டே இருந்தால் ஒவ்வொரு பாதிகப்பட்ட ஆணும் பொறுமையை இழப்பார்கள் !!!
பெண்களுக்கு ஏற்படும் கொடுமை வருங்காலத்தில் மிக அதிகமாக ஆகும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை ..........
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/24/india-woman-accused-murdering-doctor-couriers-part-to-wife-179745.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/07/24/india-woman-accused-murdering-doctor-couriers-part-to-wife-179745.html
பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.!!
பொம்பளைங்க குடும்பத்தை அசிங்கப்படுத்த பொய்வழக்கு போடறாங்கன்னு ஆம்பிளைங்க சொல்லலை. ஒரு பெண் சொல்வதை கேளுங்கள்!!!!
பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.
http://www.youtube.com/ watch?feature=player_embedded&v =W1xOg8qMxRo
இந்திய மருமகளுங்க வரதட்சணை சட்டத்தை தப்பா பயன்படுத்தறாங்கன்னு பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூட சொன்னாங்க. எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்கு என்ன செய்யணும்தான் யாருக்கும் தெரியல. மகா கேவலமான நிர்வாகம்.
http://www.telegraphindia.com/1081228/jsp/nation/story_10309933.jsp
பொய் வரதட்சணை கேசுல எல்லாரும் நடுத் தெருவுக்கு வாங்க. நாட்டுக் கும் வீட்டுக்கும் நல்லது.
http://www.youtube.com/
இந்திய மருமகளுங்க வரதட்சணை சட்டத்தை தப்பா பயன்படுத்தறாங்கன்னு பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் கூட சொன்னாங்க. எல்லாருக்கும் தெரியும். ஆனா அதுக்கு என்ன செய்யணும்தான் யாருக்கும் தெரியல. மகா கேவலமான நிர்வாகம்.
http://www.telegraphindia.com/1081228/jsp/nation/story_10309933.jsp
இன்று போராட மறுக்கும் இந்திய ஆண்களுக்கு பெண்ணுறிமை பேசி ஆணை கொள்ளையடித்து, அவன் தாயை கைது செய்து காசு பண்ணும் தொழில் செய்யும் பத்தினிகள் இந்த வருங்காலம் காத்திருக்குது ... ஆண்களுக்கு தெருவில் நாய் அடி...நாய் கடி ... வீதியோர வீழ்ச்சி !!!
இன்று போராட மறுக்கும் இந்திய ஆண்களுக்கு பெண்ணுறிமை பேசி ஆணை கொள்ளையடித்து, அவன் தாயை கைது செய்து காசு பண்ணும் தொழில் செய்யும் பத்தினிகள் இந்த வருங்காலம் காத்திருக்குது ... ஆண்களுக்கு தெருவில் நாய் அடி...நாய் கடி ... வீதியோர வீழ்ச்சி !!!
http://youtu.be/sJhFUf8CIEQ
http://youtu.be/sJhFUf8CIEQ
திருமணம் செய்து 45 நாட்களில் கணவணை கழட்டிவிட்ட யோகா ரீச்சர்!!!காம இச்சைக்காக இல்லற பந்தத்தில் ஈடுபட்டு அடுத்தவர் வாழ்க்கையை நாசம் செய்த சம்பவம்!!!
பெண்களின் மோக வலையில் சிக்கி தற்கொலை செய்து உயிரிழக்கும் ஆண்கள் தான் அதிகம் 2012ஆம் ஆண்டின் புள்ளி விபர கணக்கின் படி!!இதற்கு இந்திய அரசாங்கத்தின் பதில் பெண்களை மட்டும் பாதுகாப்போம் !!!ஆண்களை தற்கொலை செய்து கொள்ள வைப்போம் !!!
பெண்ணுரிமை! பெண்ணுரிமை !! என்று மட்டுமே பேசி கொண்டு ஆண்களை அழிக்கும் பத்தினிகளை இந்திய அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது ஏன் ????
NCRB DATA RELEASE- Please See Page No. 15
http://ncrb.nic.in/ CD-ADSI-2012/suicides-11.pdf
What we are talking about women's safety???whereas married men's suicide rate is double then women???
Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
... 2012 Suicide stats; 63343 Married Men Vs 31921 Married Women
Now who need protection more men or women???
Why don't we have MENS ministry???
... 2012 Suicide stats; 63343 Married Men Vs 31921 Married Women
NCRB DATA RELEASE- Please See Page No. 15
http://ncrb.nic.in/
கணவர்களே மனைவி காமத்துக்கு ஒத்துழைக்கவில்லையா ??மனைவிக்கு பிடித்த ஆண் நண்பருடன் உல்லாசமாக இருப்பாள் !!!ஆகையால் கணவர்களே கண்டுகொள்ளாமல் விட்டு விடுங்கள் இல்லையென்றால் தாலி கட்டிய கற்புக்கு அரசியால் கொலை செய்யபடுவீர்கள் !!
"பர்ஸ்ட் லவ் இஸ் பெஸ்ட் லவ்... உன்னை எப்போதும் மறக்க முடியாது... "
பண்ருட்டி: கள்ளக்காதலனுடன் சேர்ந்து தாலி கட்டியக் கணவரைக் கொலை செய்த சென்னைப் பெண் கல்பனாவுக்கு 3 காதலர்கள் இருப்பதாக போலீ்ஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதை விட திருமணத்திற்குப் பின்னரும் தனது முதல் காதலருடன் அவர் தொடர்ந்து உறவில் ஈடுபட்டு வந்ததற்காக வருந்தவில்லையாம். இதை தனது கள்ளக்காதலரிடமே அவர் கூறியுள்ளாராம்.சென்னையைச் சேர்ந்த சீனிவாசன் என்ற மருந்து நிறுவன ஊழியர், தனது மனைவி கல்பனாவுடன் முதல் திருமண ஆண்டு விழாவை கொண்டாட பணருட்டி போயிருந்தார். கணவனும், மனைவியும் கடலூர் சில்வர் பீச் போய் விட்டுத் திரும்பியபோது சிலர் அவர்களை வழிமறித்ததாகவும், சீனிவாசனைக் கொன்று விட்டு, கல்பனாவிடம் நகைகளைத் திருடி விட்டுப் போய் விட்டதாகவும் செய்திகள் வெளியாகின.ஆனால் விசாரணையில்வேறு விதமான தகவல்கள் வெளியாகின. அதாவது கல்பனா தனது கள்ளக்காதலர் தினேஷ் பாபு என்பவரோடு சேர்ந்து இந்தக் கொலையைச் செய்துள்ளார். இதுதொடர்பாக தற்போது தினேஷ் பாபு, அவரது நண்பர் முரளி, கல்பனா ஆகியோரைப் போலீஸார் கைது செய்துள்ளனர்.போலீஸாரிடம் தினேஷ் பாபு பரபரப்பான வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் கல்பனா குறித்து பரபரப்புத் தகவல்கள் பலவற்றை அவர் வெளியிட்டுள்ளார்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/19/tamilnadu-chennai-woman-kalpana-startling-love-affairs-177403.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/19/tamilnadu-chennai-woman-kalpana-startling-love-affairs-177403.html
ஆண்- பெண் செக்ஸ் உறவு 'சட்டப்பூர்வமான திருமணத்திற்கு' ஒப்பானது: சென்னை ஹைகோர்ட் அதிரடி!!!
பெண்கள் திண்டாட்டம் ,ஆண்கள் கொண்டாட்டம் .....திருமணம் செய்து வைக்க தடை போடும் பெண் வீட்டாருக்கு பாடம் கற்பித்த சென்னை உயர் நீதிமன்றம் ,நீதிபதி சி.எஸ்.கர்ணன் வாழ்க !!!!!!!!!
சென்னை: திருமணம் ஆகாத பெண்ணும், ஆணும் பாலியல் உறவில் ஈடுபட்டு அதன் மூலம் அந்தப் பெண் கர்ப்பம் அடைந்தால் அவர்களை கணவன்- மனைவியாக கருத வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பளித்துள்ளது.கோவை பகுதியைச் சேர்ந்த மும்தாஜ் (35), அனீஷ் (பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன) தம்பதிக்கு கடந்த 1994ம் ஆண்டு செப்டம்பர் 16ம் தேதி இஸ்லாமிய முறைப்படி திருமணம் நடந்தது. இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன.1999ம் ஆண்டு மனைவி, குழந்தைகளை விட்டு அனீஷ் பிரிந்துவிட்டார். இதனால் கணவர் அனீஷ் இடமிருந்து மாதம் ரூ.5,000 பராமரிப்புத் தொகை கேட்டு கோவை குடும்பநல நீதிமன்றத்தில் மும்தாஜ் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணையின்போது, புகைப்படங்கள், அனீசுக்கு குழந்தைகள் எழுதிய கடிதங்கள், குழந்தைகளின் கல்விச் சான்றிதழ், பிறப்புப் பதிவு, ரேஷன் அட்டை பெறுவதற்காக தாக்கல் செய்யப்பட்ட விண்ணப்பம் ஆகியவை மும்தாஜ் தரப்பு ஆதாரங்களாக தாக்கல் செய்யப்பட்டன.இரு தரப்பு வாதங்களையும், ஆதாரங்களையும் பரிசீலித்த நீதிபதி, இரண்டு குழந்தைகளும் அனீசுக்குத்தான் பிறந்தவர்கள் என்றும் அதனால் இரண்டு பேருக்கும் தலா ரூ.500 தொகையை பராமரிப்புக்காக வழங்க வேண்டும் என்றும் 2006ம் ஆண்டு உத்தரவிட்டார். ஆனாலும், அனீஷை திருமணம் செய்ததற்கான ஆதாரம் எதுவும் இல்லை என்பதால் மும்தாஜூக்கு பராமரிப்புத் தொகை வழங்க உத்தரவிட முடியாது என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.இந்த உத்தரவை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மறு ஆய்வு மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.எஸ்.கர்ணன் பிறப்பித்த உத்தரவில், தனது உத்தரவால் ஒரு பாவமும் அறியாத குழந்தைகளுக்கு சமுதாயத்தில் பாதிப்பு ஏற்படும் என்பதை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கவனிக்கவில்லை. இந்த இரண்டு குழந்தைகளையும், அனீசுக்கு முறை தவறிப் பிறந்தவை என்று குடும்ப நல நீதிமன்ற நீதிபதி கூறியுள்ளார்.குழந்தை பிறப்பின்போது, கணவன், மனைவியிடம் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புதல் கையெழுத்து பெறுவதுண்டு. அந்த ஆவணத்தில் கணவன், மனைவிக்காக குறிக்கப்பட்டு இருக்கும் இடத்தில் இரண்டு பேரும் கையெழுத்திட்டு இருப்பதால், அவர்களுக்குப் பிறந்த குழந்தையை முறையற்ற பிறப்பு என்று கூற முடியாது.திருமணத்தை நடத்துவது என்பது சமுதாயம் மற்றும் சடங்குகளுக்காக வைக்கப்படும் நிகழ்வு. ஆனால் சட்டத்தின் அடிப்படையில் அவை கட்டாயமல்ல. தாலி கட்டுவது, மாலை மாற்றுவது, மோதிரம் மாற்றுவது, தீக்குழியை சுற்றுவது அல்லது அரசு அலுவலகத்தில் போய் பதிவு செய்வது போன்றவை எல்லாம், மதச் சடங்குகளை பின்பற்றி சமுதாயத்தை திருப்திப்படுத்துவதற்காகத்தான்.மதச் சடங்குகளை பின்பற்றி திருமணம் செய்த பிறகும், கணவன், மனைவிக்குள் பாலியல் ரீதியான உறவு இல்லாவிட்டால், அந்தத் திருமணம் சட்டப்படி செல்லாது. எனவே ஒரு திருமணத்தின் முக்கியமான சட்டப்பூர்வமான ஆதாரம், அந்த ஜோடிகளுக்கு இடையே உள்ள பாலியல் உறவுதான். ஒருவேளை அந்தப் பெண் கர்ப்பம் தரிக்காமல் போனாலும், அவர்களுக்குள் பாலியல் தொடர்பு இருந்தது என்பதற்கான ஆதாரம் இருந்தால், இருவருமே கணவன், மனைவி என்ற உறவுக்கு உட்பட்டவர்கள்தான்.இந்த வழக்கில் அனீஷ் மற்றும் மும்தாஜை வித்தியாசமாக சுய அடையாளமிட்டுக் கொண்ட கணவன், மனைவி என்றே இந்த நீதிமன்றம் கருதுகிறது. எனவே அவர்களுக்குப் பிறந்த அந்த குழந்தைகளும் முறையானவைதான். திருமண சடங்குகள் முடிந்து, அதன் பிறகு பாலியல் உறவு நடந்தால்தான் சட்டப்படி அந்த திருமணம் செல்லும்.மும்தாஜ் விவகாரத்தில், திருமண சடங்குகள் இல்லாமலேயே பாலியல் உறவு நடந்திருக்கிறது. எனவே அது திருமணம்தான். எனவே கணவரான அனீஷ் தனது மனைவி மும்தாஜூக்கு மாதம் ரூ.500 பராமரிப்புச் செலவுக்காக வழங்க வேண்டும்.ஒரு பெண்ணுக்கு 18 வயது, ஒரு ஆணுக்கு 21 வயதும் பூர்த்தியாகி (ஏற்கனவே திருமணம் ஆகாத நிலையில்) அவர்கள் பாலியல் தொடர்பு வைத்துக் கொள்வதன் மூலம், அந்தப் பெண் கர்ப்பம் தரித்தாள் என்றால், அவள் மனைவி என்றும் அவர்கள் சட்டபூர்வமான தம்பதிகளாக கருதலாம். சடங்குகளுடன் திருமணம் செய்த தம்பதிகளுக்கு என்ன சட்ட உரிமைகள் உள்ளதோ, அதே உரிமைகளை, தங்களுக்கு இடையே இருந்த பாலியல் உறவை நிரூபிக்கும் தம்பதியினரும் பெற்றுக்கொள்ளலாம் என்று அதிரடி தீர்ப்பளித்தார் நீதிபதி கர்ணன்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/18/tamilnadu-sex-not-rituals-would-consummate-marriage-madras-hc-177363.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/18/tamilnadu-sex-not-rituals-would-consummate-marriage-madras-hc-177363.html
11 வயது சிறுவனுடன் செக்ஸ் சில்மிஷம் செய்த 36 வயது ஆண்ட்டி !!!! கற்பழிப்பு கிடையாதாம் ??
36 வயதுப் பெண்ணை அம்மாவாக்கிய 11 வயது பொடியன்!
வெல்லிங்டன்: நியூசிலாந்தில் 36 வயதுப் பெண்ணை கர்ப்பமாக்கியுள்ளான் 11 வயது சிறுவன். தன்னுடன் படிக்கும் தோழனின் அம்மாவைத்தான் இவன் கர்ப்பமாக்கி ஒரு குழந்தைக்கும் தந்தையாகியுள்ளான்.இதையடுத்து அந்தப் பெண் மீது கற்பழிப்பு வழக்குத் தொடர வேண்டும் என்று அந்த நாட்டில் கோரிக்கை கிளம்பியுள்ளது.இதுவரை இப்படிப்பட்ட விவகாரங்களில் பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க அங்கு போதிய சட்டம் இல்லாததையும் பலர் குற்றம் சாட்டியுள்ளனர். சிறுவனின் மனதைக் கலைத்து இதுபோன்ற காரியங்களில் ஈடுபடும் பெண்களை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் மன நல ஆலோசகர்கள் எழுப்பியுள்ளனர்.நியூசிலாந்தின் தற்போதைய சட்டப்படி ஆண்கள் மீது மட்டுமே கற்பழிப்பு வழக்குகளைத் தொடர முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்கள் மீதும் கற்பழிப்பு வழக்குகளைப் பதிவு செய்யும் வகையில் சட்டத் திருத்தம் தேவை என்ற கோரிக்கை வலுத்துள்ளது.சம்பந்தப்பட்ட பெண் மற்றும் சிறுவனின் பெயர்கள் வெளியிடப்படவில்லை. இருவரும் ஆக்லாந்தைச் சேர்ந்தவர்கள் ஆவர்.அந்தப் பையனின் பள்ளி முதல்வர் கூறுகையில், இந்த செய்தியைக் கேள்விப்பட்டதும் நான் மிகுந்த அதிர்ச்சி அடைந்து விட்டேன். என்னிடம் வந்து நடந்ததைக் கூறினான். அதைக் கேட்டு நான் உறைந்து விட்டேன். நான் எனது தோழனின் தாயுடன் செக்ஸ் வைத்துள்ளேன். அது தவறு என்று தெரிகிறது. அதை நான் நிறுத்த வேண்டும் என்று அவன் சொன்னான்.அந்த சிறுவன் மூலம் அப்பெண் கர்ப்பமடைந்து குழந்தையும் பெற்றுள்ளார் என்பது பின்னர் தெரிய வந்து நான் மேலும் அதிர்ச்சியானேனன் என்றார் அவர்.நியூசிலாந்து சட்டப்படி ஆண்கள் மீது தொடரப்படும் கற்பழிப்பு வழக்குகளில் அதிகபட்ச தண்டனை 20 ஆண்டுகளாகும். அதேசமயம், ஆண்களை வற்புறுத்தி செக்ஸ் வைத்துக் கொள்ளும் பெண்கள் மீது வழக்கு தொடரப்பட்டால் அதிகபட்சம் 14 ஆண்டுகள் வரை கிடைக்கும். ஆனால் அது கற்பழிப்பு என்ற பிரிவின் கீழ் வராதாம்.
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/world-boy-11-fathers-child-woman-36-177268.html
Read more at: http://tamil.oneindia.in/news/2013/06/17/world-boy-11-fathers-child-woman-36-177268.html
காதல்ல, கள்ளக்காதல்….நல்ல காதல்னு இருக்கா என்ன? ஏன் ஒரு பொம்பளை கொலை செய்ற அளவு போறானு யாராவது யோசிச்சு பார்த்தீங்களா??கள்ளகாதல் கொலைக்கு நியாயம் கற்பித்த இக்கால கற்புக்கரசி கண்ணகி !!!!!!
வினவு தளத்தில் வந்துள்ள செய்தி...
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.
தமிழகத்து தேனீர்க் கடைகளில் வாங்கப்படும் தினத்தந்தியில் தினமும் கள்ளக்காதல் குறித்த செய்தியும் ஒரு கொலையும் வாசகர்களால் அதிகம் படிப்பதற்கென்றே இடம் பெற்றிருக்கும். கள்ளக்காதல் தோற்றுவிக்கும் கிளுகிளுப்புக்களிலிருந்து படித்தவர் முதல் பாமரர் வரை தப்புவதில்லை. பரபரப்பிலும் கவர்ச்சியிலும் நிலை கொள்ளும் சிந்தனை அதில் கவிந்திருக்கும் குடும்ப உறவின் துயரம் பற்றி ஏறெடுத்தும் பார்ப்பதில்லை. கள்ளக்காதல் செய்தியில் ஊடுறுவும் ஆண்மனம் தன்னையும் அந்தக் காதலனாக கற்பனை செய்யவும் தவறுவதில்லை.
அப்படியானால் படிப்பவர்களிடமும் வாழ்க்கை என்பது சலித்துப் போய் வேறு உறவுகளுக்கு ஏங்குகிறது என்று இதைப் புரிந்து கொள்ளலாமா? தொடர்ந்து படிக்க http://www.vinavu.com/2008/09/26/loveil/
Subscribe to:
Posts (Atom)