tag:blogger.com,1999:blog-2478809881162523304.post9208752395478841728..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: என்னை 'டார்ச்சர்' செய்யும் பெண்ணை என்ன செய்வது?இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-61643551846926748942009-11-05T09:56:34.640+05:302009-11-05T09:56:34.640+05:30இதொ கள்ளக்காதலில் ஒரு பெண் காவலர் கொலை... ஒழுக்க...இதொ கள்ளக்காதலில் ஒரு பெண் காவலர் கொலை... ஒழுக்கமற்ற உறவுகளினால் உயிர்பலி.<br /><br />படித்துப்பாருங்கள் இந்த கன்றாவிக்கூத்தை (தினமலரில் வெளியான செய்தி)<br /><br />http://www.dinamalar.com/fpnnewsdetail.asp?news_id=5526<br /><br />மற்றும் அந்த செய்திக்கு அருமையான பின்னுட்டம் மிட்ட ஒரு சகோதரியின் கருத்து!<br /><br />இந்த பெண், முதல் கணவரை விவாகரத்து செய்துள்ளார் (கொடுத்து வைத்தவன்!). காதலித்து (?) திருமணம் செய்த இரண்டாவது கணவருக்கும் துரோகம் இழைத்துள்ளார். ஆயுள்தண்டனை கைதியுடன் கள்ளத்தொடர்பு கொண்டிருந்தது மட்டுமன்றி, அவரைப்பற்றி அரசுக்கும் தகவல் தராமல், தான் வகிக்கும் சட்டத்தைக் காக்க வேண்டிய ''காவல்துறை''க்கும் துரோகம் இழைத்துள்ளார். மற்றொரு பெண்ணின் கணவரைக் கைக்குள் வைத்திருந்ததனால், அப்பெண்ணிற்கும் துரோகம் இழைத்துள்ளார். எனவே இவருக்கு சரியான தண்டனையே கிடைத்துள்ளது. ஆனால், இவரை காதலித்து மணந்த இரண்டாவது கணவரும், அவரது குழந்தையும்தான் பரிதாபத்துக்குரியவர்கள்.தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-65324064143922308492009-11-04T11:29:12.828+05:302009-11-04T11:29:12.828+05:30ஐயோ தலைவா! இது என்னோட கதை மாதிரி இருக்கு!
நானு...ஐயோ தலைவா! இது என்னோட கதை மாதிரி இருக்கு! <br /><br />நானும் இதுபோல வெள்ளைத்தொல பாத்து ஏமாந்து போனேன்... பொண்ணு BBA படிச்சிருக்குன்னு சொன்னாங்க ஆனா கொய்யால 10வது கூட தாண்டல... செங்கல்பட்டில் உள்ள ஒரு "தொழில் அதிபருடன்" காதலுக்கு மரியாதை செய்ய இருந்தவரை என் காலில் விழுந்து கதறி அவசரஅவரசமா கல்யாணம் பண்ணி முனே மாசத்துல அவசரஅவசரமா டவுரி கேசு போட்டு எல்லரையும் உள்ள புடிச்சி போட்டதுதான் மிச்சம்... <br /><br />வைகைப்புயல் வடிவேலு ஒரு திரைப்படத்தில் சொல்வது போல்.. "SAME BLOOD"தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-42370088828004900152009-11-04T11:23:19.736+05:302009-11-04T11:23:19.736+05:30பார்ட்டி நகையோடு எஸ்கேப்! ஆனா போலீஸ்டெசன் போன வ...பார்ட்டி நகையோடு எஸ்கேப்! ஆனா போலீஸ்டெசன் போன வரதட்சணை கேட்டு விரட்டிவிட்டான்னு கேசு போட்டு உள்ள புடிச்சி போட்டுடுவாங்க!<br /><br />தினமலரில் வெளியான செய்தியை படித்து பாருங்கள்.<br /><br />http://www.dinamalar.com/district_main.asp?ncat=Chennai#252795<br /><br />2.திருமணமான இரண்டு மாதத்தில் நகைகளுடன் இளம்பெண் மாயம்தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com