tag:blogger.com,1999:blog-2478809881162523304.post7933426341358835806..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: நிர்க்கதியான குழந்தைகள்இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-17814066112200459462009-10-18T10:27:52.977+05:302009-10-18T10:27:52.977+05:30இது அப்பட்ட மான உண்மை.... பணபலம் ஆள்பலம் மிகுந்த வ...இது அப்பட்ட மான உண்மை.... பணபலம் ஆள்பலம் மிகுந்த வே---க்கூட்டத்துக்குத்தான் இந்த சட்டம் எல்லாம்... என்னுடைய கற்புக்கரசியின் புகாருக்கு (நான் தொலைபேசியல் திட்டிவிட்டென் என்பது புகாராம்) என்னை தாம்பரம் மகளிர் காவல் நிலையத்தில் புலன் விசாரனை செய்துகொண்டிருக்கும் பொழுது... ஒரு சகோதரிஅழுது முகம் வீங்கி கண்ணத்தில் அடித்த காயம் 4ன்கு வயது குழந்தையை துக்கிக்கொண்டு ஆய்வாளர் முன் அழுதுகொண்டு கணவன் அடித்து வீட்டை விட்டு விரட்டி விட்டார் என்று அழுதுகொண்டெ கூறினார்... என்னை புலன் விசாரணை செய்வதில் குறியாய் இருந்த ஆய்வாளர் அவரை "நீ வெளிய போய் உட்காரும்மா" என்று ஒரு ஒரு மகளிர்(??) காவலர் வெளியே விரட்டி விடதாகுறையாக அவரை வெளியே உட்கார வைத்தார்... (இது கதையல்ல நிஜம்)...<br /><br />இதுபோல் பல அப்பாவிப்பெண்கள் பாதிக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றனர் நம் நாட்டில் இதுபோல் பெண்களை பாதுகாக்க நாட்டில் ஒரு "நாதியும்" இல்லை ஆனால் பசையுல்ல பச்சை களுக்கு வரிந்து கட்டிக்கொண்டு கட்டப்பஞ்சாயத்து செய்யவும் காசு புடுங்கி துதிபாடிவும் சில கறுப்பு பச்சை மஞ்சல் சிவப்பு போன்ற ஆடுகள் மனித உருவில் சுத்தி திருகின்றது..தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-81026670319908361302009-10-16T11:15:41.294+05:302009-10-16T11:15:41.294+05:30சமீபத்தில் வந்த திரைப்படத்தில் வந்த செய்தி "க...சமீபத்தில் வந்த திரைப்படத்தில் வந்த செய்தி "கடந்த சில வருடங்களுக்கு முன்பு கல்வி நிறுவனங்கள் அனைத்தும் அரசாங்கம் நடத்திக்கொண்டிருந்தது, சாரயக்கடைகளை (ஒயின் ஷாப்) தனியார் நடத்திக் கொண்டிருந்தனர். ஆனால் இப்போது கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தனியாருக்கு அடகு வைத்துவிட்டு சாராயக் கடைகளை அரசாங்கம் நடத்திக் கொண்டிருக்கிறது."<br /><br />இதற்குப் பெயர் தான் நல்லாட்சி! அப்படியிருக்கும்போது தவறான சட்டங்களால் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள் தான் என்று தெரிந்தாலும் எப்படி நடவடிக்கை எடுத்து சட்டத்தைத் திருத்துவார்கள் என்று எதிர்பார்க்க முடியும்? சாராயமானாலும் சரி, 498A கேசானாலும் சரி யாரோ ஒருவரின் குடி தானே கெடுகிறது. அரசு கஜானா சாராய வியாபாரத்திலும், பொய் 498A கேசுகளில் வரும் ஜாமின் பணத்திலும் நிரம்பிக்கொண்டிருக்கிறது. அடுத்தவர் குடும்பத்தை அழித்து வாழும் கூட்டம் இருக்கும் வரை அப்பாவிகள் தினம் தினம் சாகவேண்டியது தான்.தகனமேடைhttps://www.blogger.com/profile/02049028313534058850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-30167589097124742262009-10-16T09:11:49.175+05:302009-10-16T09:11:49.175+05:30/மனோரமா அம்மையாராவது ஏதாவது செய்யலாமே/
actress is.../மனோரமா அம்மையாராவது ஏதாவது செய்யலாமே/<br /><br />actress is fit to talk about sex & you shouldn't expect them to talk about a subject different to their professionAnonymousnoreply@blogger.com