tag:blogger.com,1999:blog-2478809881162523304.post7211761351191885778..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: எதிரியை அழிக்க கற்பழிப்பு வழக்குஇ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-55442965272268842252009-01-03T10:16:00.000+05:302009-01-03T10:16:00.000+05:30இந்தியப் பெண்கள் என்றhலே ஏதோ கொடூரமான பயங்கரவாதிகள...இந்தியப் பெண்கள் என்றhலே ஏதோ கொடூரமான பயங்கரவாதிகள் என்று சர்வதேசநாடுகள் நினைக்கும் காலம் வந்து விட்டது. நான் எனது வெளி நாட்டு நண்பரிடம் எனக்கும் என் மனைவிக்கும் குடும்பப் பிரச்சினை அதனால் அவள் போலீஸில் புகார் செய்திருக்கிறhள் என்றவுடன் அந்த வெளிநாட்டவர் என்னை கேட்ட கேள்வி என்ன தெரியுமா? டவுரி கேஸh என்று கேட்டார். நான் ஆச்சரியம் அடைந்தேன். டவுரி பற்றி எப்படி தெரியும் என்று கேட்டேன் அதற்கு அவர் உன்னைப் போல மற்றெhரு இந்திய நண்பரும் இதே போன்ற கேஸில் மாட்டியிருக்கிறhர். இந்தியப் பெண்கள் ஏன் இது போல கணவர் மீது பொய் கேஸ்கள் கொடுக்கிறhர்கள், வீட்டுப்பிச்சினையில் ஏன் போலீஸ் தலையிட்டு கணவர்களை கிரிமினல் போல நடத்துகிறhர்கள், நீங்கள் எப்படிப் பட்டவர் என்று உடன் பணிபுரியும் எங்களுக்குத் தெரிகிறது கூடவே இருந்து குழந்தைப் பெற்ற உங்கள் மனைவிக்குத் தெரியவில்லையா என்று கேட்டார். அயல்நாடு உங்களைப்பற்றி நன்கு ஆராய்ந்து, உங்களை நம்பி பெரிய பொறுப்புள்ள பதவிகளைத் தந்திருக்கிறது உங்களுடைய தாய் நாடு ஏன் இப்படி கீழ்த்தரமாக நடத்துகிறது என்று பரிதாபம் கலந்த ஏளனத்துடன் கேட்டார். இந்தக் கேள்விக்கு வெட்கப்படுவதா அல்லது வேதனைப்படுவதா?Anonymousnoreply@blogger.com