tag:blogger.com,1999:blog-2478809881162523304.post6910143797078672205..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: கைதுதான் முக்கியம்!இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-6670076705568616422009-04-13T09:18:00.000+05:302009-04-13T09:18:00.000+05:30Dinamalar News:http://www.dinamalar.com/kutramnews...Dinamalar News:http://www.dinamalar.com/kutramnewsdetail.asp?News_id=2875&cls=row4&ncat=IN<BR/><BR/>தலைமை நீதிபதி அதிருப்தி<BR/> <BR/>ஏப்ரல் 11,2009,00:00 IST<BR/> <BR/>புதுடில்லி: கட்சிக்காரர்களை ஏமாற்றி எதிர்தரப்பினருடன் கூட்டுச் சேர்ந்து செயல் படும் வக்கீல்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டியது அவசியம் என, தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.இந்திய பார் அசோசியேஷனின் 50வது ஆண்டு விழாவில் பேசிய அவர் கூறியதாவது: வக்கீல்கள் பலர் அதிக அளவில் கட்டணம் வசூலிப்பதாகவும், கிரிமினல் வழக்குகளில் எதிர்தரப்பு வக்கீல்களுடன் சேர்ந்து செயல்படுவதாகவும் சமீப நாட்களாக புகார்கள் வந்த வண்ணம் உள்ளன. இவ்வாறு தலைமை நீதிபதி கூறினார்.தகனமேடைhttps://www.blogger.com/profile/02049028313534058850noreply@blogger.com