tag:blogger.com,1999:blog-2478809881162523304.post6741794077114867831..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: நீதிக்கு முரணான சட்டத்தின் மூன்றாண்டு நிறைவு!இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-42896804609602683132009-10-26T16:12:33.368+05:302009-10-26T16:12:33.368+05:30//புகார் கொடுத்த பெண்ணுக்கு உறைவிடம். அதாவது அந்தப...//புகார் கொடுத்த பெண்ணுக்கு உறைவிடம். அதாவது அந்தப் பெண்ணின் மேல்தான் தவறாக இருந்தாலும், அவள் பொய்ப் புகார் கொடுத்திருந்தாலும், அவள்தான் உங்கள் மீது வன்முறை செய்திருந்தாலும், அவள் புகார் கொடுத்தால் நீங்கள் உங்களுக்குச் சொந்தமான வீட்டிலிருந்து வெளியேறி, அதை அவளுக்கு தாரை வார்த்துவிட வேண்டும். இதைக் கேட்டால் உங்களுக்கு இது உண்மையாக இருக்குமோ என்ற நம்பிக்கையின்மை வருகிறது அல்லவா? இப்படித்தான் இந்தச் சட்டத்தின் அடிப்படையில் வழங்கப்படும் தீர்ப்புகள் அமைகின்றன. ஐயமிருந்தால் கூகிளில் தேடிப்பாருங்கள். அல்லது உங்களுக்குத் தெரிந்த வக்கீலிடம் கேட்டுப் பாருங்கள்!//<br /><br /><br />ஐயா இது நூத்துக்கு நூறு உண்மை... 498ஏ பொய்வழக்கு கொடுத்த என் மனைவி தற்பொழுது என் வீட்டையும் அபகரித்து ஆக்கிரமித்து வருகின்றார்.. ஆனால் ஏன் என்றுகேட்க முடியாது<br />என் உழைப்பில் வாங்கிய வீட்டில் தற்பொழுது யாரோ ஒருவர் குடியிருக்கின்றார்.. <br /><br />SARAVANAN<br />NO. 45/2 PLOT C 1ST FLOOR,<br />VIVEKANANTHA STREET EXTN.<br />SRINIVASA NAGAR,<br />NEW PERUNGALATHUR<br />CHENNAI 63<br /><br />மேற்கொண்ட முகவரியில் உன் உழைப்பில் வாங்கிய வீட்டை என் 498ஏ மனைவி குடும்பத்தார் மூலம் யாரோ ஒருவர் ஆக்கிரமித்து குடியிருக்கின்றனர்...<br /><br />இது போல் வீடு, வாசல், வேலை, பெற்றக்குழந்தையை இழந்தவர்கள் ஏராளம் ஏராளம்...தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-67852058741016483482009-10-26T13:11:11.435+05:302009-10-26T13:11:11.435+05:30இதோ இன்னொரு "மென்மையான" பெண்ணின் திருவிள...இதோ இன்னொரு "மென்மையான" பெண்ணின் திருவிளையாடல்:<br /><br />தஞ்சாவூர்: (தினமலர்)<br /><br /> தன்னை திருமணம் செய்து கொள்ள மறுத்த புரோட்டா மாஸ்டரை எரித்து கொல்ல முயன்ற மாணவி கைது செய்யப்பட்டார். <br /><br />திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அடுத்த கொத்தமங்கலம் ஏரித்தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன் மகள் சத்யா (13). இவர் பள்ளங்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.<br /><br /> பள்ளங்கோவில் கோட்டகம் பகுதியில் ஒரு ஹோட்டரில் புரோட்டா மாஸ்டராக அதே பகுதியைச் சேர்ந்த ராமதாஸ் (28) என்பவர் வேலை செய்து வருகிறார். <br /><br />இவர் வேலை செய்யும் ஹோட்டல் வழியாக சத்யா சென்று வந்தபோது, இவர்களுக்குள் கடந்த ஒரு ஆண்டுக்கு முன் காதல் ஏற்பட்டது. ராமதாஸின் நண்பர்கள், "சத்யா மிகவும் சிறிய பெண்ணாக இருப்பதால் அவரை எப்படி திருமணம் செய்து கொள்ள முடியும்,' என கேள்வி எழுப்பியதால், சத்யாவிடம் இருந்து ராமதாஸ் சற்று ஒதுங்கினார்.இதை அறிந்து சத்யா, தன்னை ராமதாஸ் ஒதுக்குவதாகவும், வேறு யாருடனும் பழக்கம் ஏற்பட்டுவிட்டதோ என அஞ்சி அவரை தொடர்ந்து சந்தித்து பேசினார். <br /><br />கடந்த இரு தினங்களுக்கு முன் நேரில் சந்தித்து, "தனது வீட்டுக்கு வரும்படி,' சத்யா ராமதாஸை வலியுறுத்தினார். அதன்படி நேற்று முன்தினம் சத்யா வீட்டுக்கு ராமதாஸ் சென்றபோது, திருமணம் செய்து கொள்வது தொடர்பாக இருவருக்கும் பிரச்னை ஏற்பட்டது. <br /><br />அப்போது, நடந்த சம்பவத்தில் மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்கப்பட்ட நிலையில் திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் ராமதாஸ் அனுமதிக்கப்பட்டார்.அவர் கவலைக்கிடமாக இருப்பதால், திருத்துறைப்பூண்டி மாஜிஸ்திரேட்டிடம் அவர் வாக்குமூலம் வழங்கினார். அதில், "தானும், சத்யாவும் காதலித்தோம். அவரது வீட்டுக்கு சென்றபோது தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என நான் கூறிறேன். அதை அவர் ஏற்க மறுத்தார். அதனால், நான் தற்கொலை செய்து கொள்வேன் எனக்கூறி என் மீது மண்ணெண்ணெய் ஊற்றி மிரட்டினேன். அப்போது, "நீ இருப்பதைவிட சாவதே மேல்,' எனக்கூறி என் மீது சத்யா தீக்குச்சியை பற்றி வைத்து வீசினார். தீப்பற்றி காயம் அடைந்தேன்,' என வாக்குமூலம் கொடுத்தார்.இந்த வாக்குமூலத்தின்படி, திருத்துறைப்பூண்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிவேல், எஸ்.ஐ., முரளி ஆகியோர் விசாரித்து சத்யாவை கைது செய்தனர்.இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.com