tag:blogger.com,1999:blog-2478809881162523304.post6335771203000835270..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: வாலிபரின் கையை உடைத்த பெண் போலீஸ்இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-65471098912875863502008-12-30T18:49:00.000+05:302008-12-30T18:49:00.000+05:30இது போல் தான் விசாரனை என்ற பெயரில் என்னையும் எனது...இது போல் தான் விசாரனை என்ற பெயரில் என்னையும் எனது நண்பனையும் தாம்பரம் மகளிர் காவல் நிலையத்திற்க்கு அழைத்து சென்று அங்கு என்னை மிரட்டியும் எனது நண்பனை வெறித்தனமான அடித்தும் கொடுமைபடுத்தினார்கள்... <BR/><BR/>இதில் கொடுமை என்னவென்றால் நான் மாப்பிள்ளையாம் அதான் என்னை போலீஸ் அடிக்கவில்லையாம் எனது நண்பன் அவருடைய (திரு.சவுந்தர்ராஜன் 8வது வார்டு கவுன்சிலர் பெருங்களத்தூர்) மகளுடைய வாழ்க்கையை(??) கெடுத்துவிட்டானம் அதான் அடித்தார்களாம் <BR/><BR/>ஆனால் காவல்துறையிலோ நீதிமன்றத்திலோ சாட்சி வேண்டும் இதையேல்லாம் நிருபிக்க... அதனால் தான் எனது நண்பனை இரத்தம் வரமால் மற்றும் கைகால் உடையாமல் அடித்தார்கள் திறமைசாலிகள்தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com