tag:blogger.com,1999:blog-2478809881162523304.post6110766950568001823..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: தோண்டித் துருவி விசாரிக்காமல் திருமணத்திற்கு ஒப்புதல் அளிக்காதீர்கள்இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-84356885547315848802009-11-02T15:29:36.933+05:302009-11-02T15:29:36.933+05:30இதனால் தான் எனக்கும் திருமணம் என்றாலே பயமாக இருக்க...இதனால் தான் எனக்கும் திருமணம் என்றாலே பயமாக இருக்கிறது,,,,<br />இதை சொன்னா பெரியே பத்தினி மாதிரி பேசுவாங்க,,,,,BONIFACE (யார்கிட்ட தான் சொல்ல!!!!)https://www.blogger.com/profile/17240469089427457954noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-67514503845403730032009-11-02T11:40:03.733+05:302009-11-02T11:40:03.733+05:30ஆண்பாவம் (நிச்சயதார்த்தம் செய்த ஆண்) பொலாதது என்று...ஆண்பாவம் (நிச்சயதார்த்தம் செய்த ஆண்) பொலாதது என்று இந்த சமுதயம் தெரிந்து கோளும்வரை இது நீடிக்கும்!!!!Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-72457608447154553152009-11-01T11:42:00.150+05:302009-11-01T11:42:00.150+05:30இதோ ஒரு கணவனை கொன்ற அபலை பேராசிரியர் வாக்குமுலம்...இதோ ஒரு கணவனை கொன்ற அபலை பேராசிரியர் வாக்குமுலம் (பாவம் அந்த கணவனுக்கொ சனிமுலம்)... கடைசியல் ஒரு உயிர் பிரிந்ததுதான் மிச்சம்.<br />படித்துப்பாருங்கள் இந்த சம்பவத்தை<br /><br />http://thatstamil.oneindia.in/news/2009/10/31/tn-college-lecutrer-kills-her-hubby-for-refusing.htmlதமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-22782144543894000512009-11-01T11:23:57.396+05:302009-11-01T11:23:57.396+05:30//சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய ப...//சரி, நிச்சயதார்த்தம் செய்த ஆண் மற்றும் அவனுடைய பெற்றோர் அடைந்த அவமானத்திற்கும், மனச் சஞ்சலத்திற்கும் யார் பதில் சொல்வது? இதையே அந்த ஆண் செய்திருந்தால் அவனைக் கைது செய்திருப்பார்கள்!//<br /><br />ஒரு பதிலும் கிடையாது... ஆனால் இவர்கள் இதுபோல் ஒடுகாளிக்கூட்டத்தில் மாட்டாமல் திருமணத்திற்கு முன்பெ தப்பிதற்கு பெரும்புண்ணியம் செய்திருக்கவேண்டும் இல்லவிடில் எங்களைப்போல் 498ஏ புற்றுநோய்தாக்கி சிறைசென்று மனஉலைச்சலில் நொந்து சாக வேண்டியதுதான்...தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-21473772852782499732009-11-01T11:21:26.460+05:302009-11-01T11:21:26.460+05:30//இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந...//இன்னும் சில கேசுகளில் பெற்றோருக்கு இத்தகைய பொருந்தாக் காதல்கள் தெரியவந்தபின் கூட கல்யாணம் ஆகிவிட்டால் சரியாகப் போய்விடும் என்று முடிவெடுத்து, மொத்தத்தையும் மறைத்து ஒரு ஆண்மகனைப் பலிகடா ஆக்குவார்கள்.//<br /><br />ஆமாம் இதுபோல் நடப்பது தான் பெருங்கொடுமை... செங்கல்பட்டில் தொழில்அதிபர் ஒருவரோரு ஒடிப்போக இருந்தவரை.. 498ஏ மனைவியின் தாயர் என் காலில் விழந்து கதறி நானும் பெரிய முதல்மரியாதை சிவாஜியைபோல் தலையாட்டி தற்பொழுது 498ஏ வரதட்சணை வழக்கில் மாட்டி முழிக்கின்றேன்... அழுதுபுலம்புவது துதிபாடுவது எதையும் நம்பமால் திர விசாரித்து திருமணம் செய்வது சாலச்சிறந்தது... இல்லாவிடில் என்னைப்போல் 498ஏ புற்றுநோயில் அவதிபடிவேண்டியதுதான்...தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com