tag:blogger.com,1999:blog-2478809881162523304.post5856912425894012953..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: கள்ளக்காதலை கண்டித்த கணவன் தலையை கல்லால் நசுக்கி கொலைஇ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-43798949320422935882009-08-22T08:24:18.770+05:302009-08-22T08:24:18.770+05:30தஞ்சாவூர்மகள் குழவிக்கல்லால் தாக்கியதில் காயமடைந்த...தஞ்சாவூர்மகள் குழவிக்கல்லால் தாக்கியதில் காயமடைந்த தந்தை சாவு<br /><br />First Published : 22 Aug 2009 05:55:26 AM IST<br /><br />Last Updated : <br /><br /><br /><br /> பட்டுக்கோட்டை, ஆக. 21: பட்டுக்கோட்டை அருகே மகள் குழவிக்கல்லை தலையில் போட்டதில் காயமடைந்த அவரது தந்தை மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.<br /><br /> தஞ்சை மாவட்டம், பட்டுக்கோட்டையை அடுத்த துவரங்குறிச்சி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி ரங்கசாமி (50). இவர் மனைவி லதா (40), மகள் உதயா (23).<br /><br /> உதயாவுக்கு திருமணமாகி 4 வயதுப் பெண் குழந்தை உள்ளது. இவரது கணவர் சுப்பிரமணியன் வெளிநாட்டில் வேலை பார்த்து வருகிறார். அதனால் உதயாவுக்கு துணையாக அவரது வீட்டில் ரங்கசாமி வசித்து வந்தார்.<br /><br /> இந்நிலையில், உதயாவை வெளியில் செல்லக் கூடாது; யாரிடமும் பேசக் கூடாது என ரங்கசாமி கண்டித்ததால் ஆத்திரமடைந்த உதயா செவ்வாய்க்கிழமை (ஆக. 18) அதிகாலை வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த ரங்கசாமி தலையில் கிரைண்டர் குழவிக் கல்லைத் தூக்கிப் போட்டாராம்.<br /><br /> இதில் பலத்த காயத்துடன் தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ரங்கசாமி அங்கு சிகிச்சைப் பலனின்றி வெள்ளிக்கிழமை மாலை இறந்தார்.<br /><br /> இதையடுத்து, இந்த வழக்கில் கைதாகி திருச்சி மகளிர் சிறையிலுள்ள உதயா மீது பட்டுக்கோட்டை போலீஸôர் ஏற்கெனவே தொடர்ந்த கொலை முயற்சி வழக்கு தற்போது கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. <br /><br /> <br />Email PrintDelicious Digg Facebook கருத்துக்கள் kanavan thunai illathathal uthaya mananoikku(mental) aalakkapattar. <br />By mani thuvarai <br />8/22/2009 7:36:00Anonymousnoreply@blogger.com