tag:blogger.com,1999:blog-2478809881162523304.post542880752898834267..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: வீட்டுக்கு வீடு 498A வழக்குஇ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-78366907192398710822009-09-10T11:03:42.617+05:302009-09-10T11:03:42.617+05:30//"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள...//"எங்கள் வீட்டில் எல்லாமே பெண்கள்தானே! எங்கள் மேல் எப்படி அந்த வழக்கு போடமுடியும்?" என்று கேட்கிறீர்களா? கொஞ்சம் பொறுங்கள். கீழ்க்கண்ட கேள்விகளில் ஏதேனும் ஒன்றிற்கு உங்கள் பதில் "ஆமாம்" என்றிருந்தால் நிச்சயம் நீங்கள் 498A கேசுகளிலிருந்து தப்ப முடியாது://<br /><br />ஆம் இது நூறு சதவிதம் உண்மை... என் திருமணத்திற்ககு வந்த பாவத்திற்காக எனது தம்பி நண்பருடைய தாயாரும் (இவரும் வரதட்சணை கேட்டு கொடுமை செய்யததற்கு உடந்தையாக இருந்தாராம்) விசாரணை என்று கூட்டி சென்று கைது செய்து சிறையில் அடைத்து கடமையை செய்தனர் தாம்பரம் மகளிர் காவல் தெய்வங்கள்.. இவர்களுக்கேன்று கைது செய்யும் தினம் இருக்கின்றது... புகார் கொடுத்தவுடன் கைது செய்யமாட்டார்கள் வியாழன் மாலை அல்லது வெள்ளிக்கிழமைகளிள்தான் இவர்கள் புலன் விசாரணையை தொடங்குவார்கள்... காரணம் என்னவென்றால் வெள்ளிக்கிழமைகளில் கைதிசெய்தால் தான் சனி ஞாயிறு நீதிமன்றங்கள் விடுமுறை. நாய்போல் அழைந்து ஜாமின் எடுக்கும் படலத்தை திங்கள் அன்று தான் தொடங்க முடியும்... <br /><br />அரிப்பெடுத்து சொரிந்து விட்டவுடன்... இதெ காவல் தெய்வங்கள் அந்த கேடு கெட்ட கெடுமதிபெண்களுடன் சேர்ந்து வாழ் என்று மிரட்டல்கள் வேறு... அப்பாவி, இளிச்சவாயன் என்றால் இவர்கள் செய்யும் காமேடிகளுக்கும் நாடகங்களுக்கு அளவேயிறுக்காது...தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-33041644690493481212009-09-10T10:46:55.658+05:302009-09-10T10:46:55.658+05:30இதொ இன்னொரு செய்தி...
இந்த வாரம் வரதட்சணை செய்த...இதொ இன்னொரு செய்தி...<br /><br />இந்த வாரம் வரதட்சணை செய்திகள் வாரம்... <br /><br />http://www.dinamalar.com/new/court_detail.asp?news_id=3960<br /><br />//இது வரதட்சணை கேஸா.. தவறான கர்பம் கேஸா..!<br /><br />7வருடங்கள் கொஞ்சம் ஓவர் தான்.//<br /><br />இதுபோல் பல ஒவர் கள் சத்தமில்லாமல் நடந்து கொண்டிருக்கின்றது...<br /><br />குறிபிட்டுள்ள செய்தில் எந்தளவிற்கு உண்மை என்பதை அந்த நிகழ்வு நடந்தவர்களுக்கு மட்டுமே வெளிச்சம்...<br /><br />மற்றும் தற்பொழுது சர்வசாதரணமாக வரதட்சணை கொடுமை சட்டம் பயன்படுத்தப்படுகின்றது...<br />இந்த சட்டத்தால் இது வரைக்கும் நாட்டில் சுமார் 1,30,000 ஆயிரம் பெண்கள் மட்டும் (மாமியார் நாத்தனார்கள் மற்றும் உறவினர்கள்) விசாரணை கைதிகளாக்கி சிறையில் அடைக்கப்பட்டுள்ளர்... (எனது தாயர் மற்றும் தம்பி நண்பருடைய தாயர் உட்பட).. ஒரு பெண் (கொஞ்சம் வசதி படைத்தவர் ஆள் பலம் மிக்கவர் என்றார் இவர்கள் போடும் ஆட்டம் கேட்கவே வேண்டாம்) ஒரு புகாரில் எத்தனை பெயரை வேண்டுமானலூம் மற்றும் என்ன வேண்டுமானலூம் எழுதிக்கொடுக்கலம்... அதில் உள்ள அத்தனை பெயரையும் எந்த ஒரு விசாரணையின்று கைது செய்து சிறையில் அடைக்கலாம் (மும்பையில் நடந்த உலக சாதனையா இதுபோல் வழக்கில் 2மாத பச்சிளம் குழந்தைக்கு முன் ஜாமின் வழங்கியது தாங்கள் அறிந்திருப்பிர்கள் என்று நினைக்கின்றேன்). மற்றும் இது போல் வழக்குகளினால் ஆண்டொன்றுக்கு சுமார் 20.000 ஆயிரம் குழந்தைகள் தந்தையில்லாமல் வளர்கின்றது (எனது குழந்தை உட்பட) <br /><br />இச்சட்டத்தால் பாதிக்கப்பட்டவன் என்ற முறையில் தங்களுக்கு இத்தகவலை தெருவிக்க விரும்புகின்றேன்<br /><br />நன்றி,<br /><br />தமிழ். சரவணன்தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com