tag:blogger.com,1999:blog-2478809881162523304.post5361300183282297530..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: ஆண்களுக்கென்று ஒரு நாள்இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger1125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-43374508889475799482008-11-20T11:38:00.000+05:302008-11-20T11:38:00.000+05:30பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இயக்கம்பெண்களால் பா...பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இயக்கம்<BR/>பெண்களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் இயக்கம் <BR/>நவம்பர் 20,2008,00:00 IST<BR/>http://www.dinamalar.com/Sambavamnewsdetail.asp?News_id=6371&cls=row3&ncat=TN<BR/><BR/>சென்னை:சென்னையில் "இந்திய குடும்ப பாதுகாப்பு இயக்கம்' என்ற இயக்கத்தை, பெண் களால் பாதிக்கப்பட்ட ஆண்கள் துவங்கியுள்ளனர். அவ்வியக்கத்தைச் சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர், சுரேஷ்ராம் என்பவர் தலைமையில், ஐகோர்ட் தலைமை நீதிபதி கங்குலி, போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனிடம் அளித்த புகார் மனுவில் கூறியிருப்பதாவது: <BR/><BR/>பெண்களுக்கு ஆதரவாக பல சட்டங்கள் உள்ளன. அவற்றால், ஆண்கள் பாதிக்கப்படு கின்றனர். மற்ற விஷயங்களில் ஆண்களுக்கு இணையாக உரிமை கோரும் பெண்கள், சட்ட விதிகளிலும் ஆண்களுக்குச் சமமாக இருக்க வேண்டும் என்பதே எங்களது கோரி க்கை.ஒரு பெண் தவறு செய்தால், போலீசார் இரக்கப்படுகின்றனர். ஆண்கள் தவறு செய்தால் சிறையில் தள்ளிவிடுகின்றனர். <BR/><BR/>இந்த வேறுபாடுகளை களைவதற்காகவே, மனைவியால் பாதிக்கப்பட்ட நாங்கள் இந்தச் சங்கத் தைத் துவங்கியுள்ளோம்.இந்திய அளவில் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உறுப் பினர்களாக உள்ளனர். தமிழகத்தில் 4,000க்கும் மேற்பட்டோர் உறுப்பினர்களாக உள்ளனர். இதில், முன்னாள் அமைச்சர், நடிகர் உட்பட பல பிரபலங்கள் உள்ளனர். பெண்களின் கொடுமைகளுக்கு எதிராக நாங்கள் போராடி வருகிறோம்.இவ்வாறு மனுவில் கூறி யிருந்தனர்.Anonymousnoreply@blogger.com