tag:blogger.com,1999:blog-2478809881162523304.post4953967719426914613..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: தாய்மையின் மேன்மைஇ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-53819763516149067182008-11-08T11:56:00.000+05:302008-11-08T11:56:00.000+05:30வெட்கம் இல்லாமல் திறந்து கொண்டு எவன் கிடைப்பான் எ...வெட்கம் இல்லாமல் திறந்து கொண்டு எவன் கிடைப்பான் என்று அலையும் பெண்கள் அப்பாவிகள்! திருமணம் ஆகும் வரை இந்த அப்பாவி பெண்களால் "அதை" மூடிக்கொண்டு இருக்க இயலவில்லை. இவர்களின் வலையில் சிக்கும் ஆண்கள் திமிர் பிடித்த கோழைகள்! நல்ல மதிப்பீடு!<BR/><BR/>சில திமிர் பிடித்த பெண்களின் தவறான வழி காட்டுதலால் தான் இதுபோன்ற தவறுகள் இந்தியாவில் நடக்கிறது . பெண் சுதந்திரம் என்ற பெயரில் சில படித்த திமிர் பிடித்த பெண்கள் அப்பாவி பெண்களின் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள்.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-72891231169157842232008-11-08T08:31:00.000+05:302008-11-08T08:31:00.000+05:30மாசிலா,அருமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்க...மாசிலா,<BR/><BR/>அருமையான கருத்துக்களை முன்வைத்திருக்கிறீர்கள்!<BR/><BR/>"கற்பு", "கௌரவம்" போன்றவை போலியென்கிறீர்கள். ஒரு பெண் திருமணத்திற்குமுன் வேறொரு ஆணிடம் உறவு வைத்துக்கொண்டு குழந்தை பெற்றுக்கொண்டால் தவறில்லை என்கிறீர்கள். நான் கேட்கிறேன், அப்படிப்பட்டவளுக்கு திருமணம் என்ன கேடு? கண்டவனோடு சுதந்திரமாக சுற்ற வேண்டியதுதானே! <BR/><BR/>கணவன் என்ற பெயரில் ஒரு சோப்ளாங்கியை கட்டிக் கொண்டு, அவனை பணம் காய்ச்சி மரமாக ஆக்கி, அவனை ஒரு இலவச ஏ.டி.எம் மெஷினாக பயன்படுத்தி, சுகபோகங்களை அனுபவித்துக் கொண்டு கண்டவனிடம் தொடர்ந்து சோரம் போவதுதான் உங்கள் கணிப்பில் சரியான வழியா!<BR/><BR/>உங்கள் மேலான கலாசார நோக்குப்படி எந்தக் குழந்தைக்கும் தகப்பன் பெயர் தெரியக்கூடாது! ஆகா என்ன உன்னதமான சமுதாய சீர்திருத்தவாதி நீங்கள்!<BR/><BR/>உங்கள் தாயாரிடம் இந்தக் கருத்தை சொல்லிப் பாருங்கள், அவர்கள் ஒப்புக்கொள்கிறார்களா பாருங்கள்!<BR/><BR/>ஆண்கள் தங்களை அடக்கிக்கொள்ள எங்கே விடுகிறார்கள்? எங்கு பார்த்தாலும் உணர்ச்சிகளை உந்தும்படியான காட்சிகள். உளரீதியாக ஒரு ஆணை எதுவெல்லாம் சுண்டி இழுக்குமோ அவற்றையெல்லாம் வெளிப்படையாக் காட்சிப் பொருளாக்கி அவனுக்கு கிரக்கத்தை உண்டுபண்ணும் விதமாக திட்டமிட்டு செய்கிறார்கள். அடக்கம், பண்பாடு போன்றவைதான் தவறு என்கிறீர்களே!<BR/><BR/>உங்களைப் போன்ற ஆட்களால்தான் இன்றைய சமுதாயம் சீர்கெட்டிருக்கிறது. சீக்கிரத்தில் விண்ணப்ப படிவங்களிலிருந்து "உங்கள் தகப்பனார் பெயர்=" என்னும் பகுதி நீக்கப்படும் என்று நினைக்கிறேன்.இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-75390129164610299482008-11-08T02:35:00.000+05:302008-11-08T02:35:00.000+05:30உண்மையில் எந்த தாயும் தனது குழந்தையை இப்படி அநாதைய...உண்மையில் எந்த தாயும் தனது குழந்தையை இப்படி அநாதையாக்க விரும்பமாட்டார். ஆனால், இந்த பாழாய்ப்போன சமுதாயத்தில் கற்பு, கன்றாவி, கௌரவம் என்கிற போலி வேடங்களுக்கு பயந்துதான் பெண்கள் இப்படி செய்ய தள்ளப்படுகிறார்கள். கல்யாணத்திற்கு முன் ஒரு ஆணிடம் ஒரு பெண் உறவு வைத்து குழந்தை பெற்றுக்கொண்டால் உடனே அவளை தவறான வழியில் சென்றவர் என கூறுவது சுத்த மடத்தனம். சில ஆண் மடையர்கள் இநத மாதிரி வேலைகளை செய்வதால்தான் இது போன்ற ஏமாந்த பெண்கள் பாவங்களை சுமக்க வேண்டி கிடக்கிறது. திமிர் பிடித்த கோழை ஆண்கள் தங்கள் குறிகளை சுறுக்கிக் கொண்டு சில தப்பான காரியங்களை தவிர்த்தால் இதுபோன்ற பாவங்களையும் குறைகலாம். மாறிப்போன இக்காலங்களில், தகபபன் இல்லாமல் குழந்தையை பெற்றும் வளர்ப்பதும் தவறே கிடையாது. இதில் உறுதியான தக்க முடிவெடுக்க முழு உரிமைக்கும் தகுதியானவர் பெண் தாய் ஒருவரே. ஆண்கள் இதில் கூறுவதற்கு எதுவும் இல்லை.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-70979707067246990772008-11-07T20:01:00.000+05:302008-11-07T20:01:00.000+05:30எட்வின் அவர்களே,நீங்கள் சொல்லியிருக்கும் காரணிகள் ...எட்வின் அவர்களே,<BR/><BR/>நீங்கள் சொல்லியிருக்கும் காரணிகள் ஒரு steriotyped cliche` வகையைச் சார்ந்தவை. ஆனால் உண்மை நிலை அதுவல்ல.<BR/><BR/>1. ஒரு ஆணுடன் ஒழுங்காக குடும்பம் நடத்தும் பல ஏழைப் பெண்மணிகள் வறுமையிற் செம்மையுடன் குழந்தைகளை அன்புடன் பேணி வளர்க்கிறார்கள்<BR/><BR/>ஆனால் கெட்டு அலைந்து போகிற பெண்கள்தான் இப்படி பெற்றுப் போட்டுவிட்டு காணாமல் போகிறார்கள்.<BR/><BR/>2. வரதட்சணையா? தற்காலத்தில் யார் கேட்கிறார்கள்? யார் கொடுக்கிறார்கள்? உங்களுக்கு யாரேனும் கொடுத்தார்களா? எந்த உலகத்தில் இருக்கிறீர்கள்!<BR/><BR/>இதுபோல் பெற்ற குழந்தைகளை கைகழுவிவிடும் தாய்கள் சுயநலவாதிகள், பொறுப்பேற்கும் திறனில்லாதவர்கள். இவர்கள் நம் சமூகத்தின் சாபக்கேடுகள்!<BR/><BR/>நன்றி.இ.பி.கோ 498Ahttps://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-70960589162436771152008-11-07T15:45:00.000+05:302008-11-07T15:45:00.000+05:30இப்படி செய்ய இவர்களுக்கு எப்படி மனது வருகிறதோ தெரி...இப்படி செய்ய இவர்களுக்கு எப்படி மனது வருகிறதோ தெரியவில்லை.இது காலங்காலமாக சேலத்திலும் அண்டை மாவட்டமான தர்மபுரியிலும் நடைபெற்று வருகிறது.நான் எனது செவிலியப் பட்டப் படிப்பிலே இதைத்தான் ஆராய்ச்சி செய்தேன்.அவர்கள் கூறும் விளக்கங்கள் 1.வறுமை 2.பெண்குழந்தை என்றால்-வரதட்சணை பயம்...இன்னும் பல காரணங்கள்.இவைகள் ஒழிக்கப்படும் வரை இது தொடரத் தான் செய்யும்எட்வின்https://www.blogger.com/profile/10639282629577460262noreply@blogger.com