tag:blogger.com,1999:blog-2478809881162523304.post4104392406561713957..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: பெற்ற குழந்தையின் கழுத்தை நெறித்த தாய்க்குலம்இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-62862914683408611342009-04-29T11:50:00.000+05:302009-04-29T11:50:00.000+05:30//இந்திய கோர்ட்டுகளில் விவாக ரத்து நிகழும்போது குழ...//இந்திய கோர்ட்டுகளில் விவாக ரத்து நிகழும்போது குழந்தைகளை தாயிடம்தான் பெரும்பாலும் ஒப்படைக்கிறார்கள். ஆனால் தாய்க்குலத்தின் லட்சணம் எப்படி இருக்கிறது பாருங்கள்! இத்தகைய கொலைகார, வெறி பிடித்த பெண்பேய்கள் கையில் சிக்கி, தகப்பன் அன்பு தெரியாமல் வளர்வதால்தான் பல சிறார்கள் இள வயதிலேயே குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுகிறார்கள்!//<br /><br />எனக்கு பிறந்த குழந்தை பிறந்தப்போ ஆஸ்பத்தில பயந்துகிட்டெ பொய் பாத்தென் (ஏன்னா அதுக்கு முன்னாடியே dowry case போட்டாச்சி). குழந்தை பிறந்து ஒன்ற வருசம் அகிப்போச்சி இப்போ எப்படி இருக்கோ என்ன பன்னுதொன்னு ஒரு மயிரும் தெரியாது... அதையும் மீறி பாக்க போனா குழந்தைய கொள்ள வந்தான் கடத்த வந்தான்னு கேசு போடலாம்... <br /><br />அப்புறம் எனக்கொரு டவுட்டு? இது போல கேசுங்க ஊர் மெயிறதுக்கே நேரம் இருக்காது...<br /><br />இதுபோல பொய்கேசு போடற பார்டி எல்லாம் புள்ளய எப்படி வளக்கும்(கொய்யால தொலைலையதான் வளர்க்கும்)? "கொஞ்சம் யாராவது தெரிஞ்சா சொல்லூங்கப்பா....<br /><br />இதுல பெரிய காமடி என்னான்னா? நாங்க இப்படிதான் கேசு போடுவோம் அள்வச்சி அடிப்போம் "குழந்தைக்காக எல்லத்தையும் பொறுத்துகிட்டு(??) என் கூட குடும்பம் நடத்தனும்னு(??) ஒப்பாரி வேறு...<br /><br />இது போல லட்சம் கொடுமைகள் நாட்டில் தினமும் அரங்கேறிக்கொண்டிருக்கின்றது...தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-40568383693148564562009-04-29T11:43:00.000+05:302009-04-29T11:43:00.000+05:30//இந்திய கோர்ட்டுகளில் விவாக ரத்து நிகழும்போது குழ...//இந்திய கோர்ட்டுகளில் விவாக ரத்து நிகழும்போது குழந்தைகளை தாயிடம்தான் பெரும்பாலும் ஒப்படைக்கிறார்கள். ஆனால் தாய்க்குலத்தின் லட்சணம் எப்படி இருக்கிறது பாருங்கள்! இத்தகைய கொலைகார, வெறி பிடித்த பெண்பேய்கள் கையில் சிக்கி, தகப்பன் அன்பு தெரியாமல் வளர்வதால்தான் பல சிறார்கள் இள வயதிலேயே குற்றவாளிகளாகவும், சமூக விரோதிகளாகவும் மாறுகிறார்கள்!//<br /><br />அட நீங்க வேற இது மாதிரி சிறார் குற்றவாளிகளை உறுவாக்கத்ததான் நாங்க என்னா பாடு பட வேண்டியாதா இருக்கு... அதுக்குத்தான் இருக்கு 498ஏ அப்புறம் டிவி கேசு (இது மாதிரி இன்னும் எதாவாது உருவாக்கலாமான்னு உட்காந்து யோசிசிக்கிட்டு இருக்கோம்) இன்னும் கொஞ்ச நாள்ள பத்து வயசு பொண்ணு புள்ள பெத்துகிச்சி அப்பனுக்கு வயசு 9ன்னு நீங்க செய்திய இந்தியாவுல படிக்கிற வரைக்கும் நாங்க ஒயமாட்டொம்... அப்புறம் family court அதிகரிக்கின்றமாதிரி சிறுவர் சீர்திருத்த பள்ளியும் increase பண்ணுரதுக்கு பேச்சு வார்த நடந்துகிட்டிருக்கு சாரே....தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.com