tag:blogger.com,1999:blog-2478809881162523304.post2613165969111485768..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: பாட்டு டீச்சர் கொலை. கள்ளக்காதல் அம்பலம்இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-71976738299613209922009-10-04T23:44:58.813+05:302009-10-04T23:44:58.813+05:30திருமணம் செய்தால் தேவையில்லாமல் பொய் 498A, வரதட்சண...திருமணம் செய்தால் தேவையில்லாமல் பொய் 498A, வரதட்சணை கேசு போன்றவற்றில் மாட்டி ஆயுசு முழுக்க போலிசிடமும் நீதிமன்றத்திலும் அலையவேண்டும் என்பதற்காக வேல்முருகன் இந்த சுலபமான வழியை தேர்ந்தெடுத்திருக்கலாம். நாட்டில் இது போன்ற தவறான சட்டங்கள் இருந்தால் இது போல பல வேல்முருகன்கள் உருவாவதில் ஆச்சரியப்படுவதற்கில்லை. விபச்சாரிகள், கள்ளக்காதல் பெண்கள் போன்றவர்களை ஆதரித்து காப்பற்றத்தான் ஊரில் பல பேர் பெண்ணுரிமை என்ற பெயரில் திரிந்து கொண்டிருக்கிறார்களே! இங்கு விபச்சாரிகள் என்று குறிப்பிட்டது பொய் 498A கேசு போடும் சண்டாளிகளை. பணத்திற்காக சேவை செய்யும் மதிப்பிற்குறிய பெண்களை அல்ல.தகனமேடைhttps://www.blogger.com/profile/02049028313534058850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-68476438756195209102009-10-04T11:09:38.792+05:302009-10-04T11:09:38.792+05:30இவருடைய காம விளையாட்டுகளுக்கு பலியானது ஒரு பாவம்மு...இவருடைய காம விளையாட்டுகளுக்கு பலியானது ஒரு பாவம்மும் அறியாத அந்தச்சிறுவன்... மிக மிக கொடுயாண நிகழ்வு... ஆனால் எது நடந்தாலும் நாங்கள் திருந்தமாட்டொம்.. .இது ஒரு தொடர் கதை..<br /><br />என்று நாட்டில் உள்ள சில சட்டங்கள் திருத்தப்படுமோ தெரியவில்லை....?<br /><br />தொடரட்டும் தொடர் கொலைகள்!! வாழ்க கள்ளக்காதல்!!தமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-2512365364545535842009-10-02T21:28:19.599+05:302009-10-02T21:28:19.599+05:30லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பத...லஞ்சம் வாங்குபவர்கள் முகத்திரையை கிழிக்கும் ஒரு பதிவு.<br /><br />http://ulalmannargal.blogspot.com/Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-91904084396404610072009-10-02T19:57:12.645+05:302009-10-02T19:57:12.645+05:30காமத்திற்கு கண் இல்லை.ஆசைக்கு வயதில்லை, அதே போல் க...காமத்திற்கு கண் இல்லை.ஆசைக்கு வயதில்லை, அதே போல் கண்ணியமும் இல்லை<br /><br />ஆக மொத்தம் அறிவு இல்லை.<br /><br />கம-வெறியர்களின் ,வளர்ப்பை என்ன பேசி என்ன பயன்?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-13614010474295824802009-10-02T15:14:26.543+05:302009-10-02T15:14:26.543+05:30நல்ல வுட்.நல்ல வுட்.Anonymousnoreply@blogger.com