tag:blogger.com,1999:blog-2478809881162523304.post2232108592937685608..comments2023-07-01T18:05:33.092+05:30Comments on பொய் வழக்கு போடும் இளம் மனைவிகள்: உங்கள் திருமணத்தன்றும் இதுபோல் நிகழலாம்!இ.பி.கோ 498Ahttp://www.blogger.com/profile/05191850393071296696noreply@blogger.comBlogger5125tag:blogger.com,1999:blog-2478809881162523304.post-89622312015239886022009-03-12T12:23:00.000+05:302009-03-12T12:23:00.000+05:30கடைசியில் அந்த வெங்கடேசனுக்கு கிடைப்பது அவமானம் மட...கடைசியில் அந்த வெங்கடேசனுக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே. நீதியெல்லாம் கிடைக்காது இங்கே. நீதிமன்றத்தில் நீதி தேவதையே தன் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறhள் அப்படியிருக்கும்போது அதுவும் ஒரு ஆணுக்கு நீதி கிடைத்து விடுமா இந்த நாட்டில்?<BR/><BR/>Right said Fred!Joehttps://www.blogger.com/profile/09158678771394329295noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-30588044723052485372009-03-10T14:28:00.000+05:302009-03-10T14:28:00.000+05:30ஐயோ கொடுமையே நல்ல வேள கல்யாணத்துக்கு முன்னாடியே ...ஐயோ கொடுமையே நல்ல வேள கல்யாணத்துக்கு முன்னாடியே அவமானப்பட்டாலும் இவரு தப்பிச்சாரு இல்லாட்டி ஒன்னு இது போல கேசுங்க ஒன்னு பொய்கேசு போடும் இல்லாடி ஆளையே போட்டும்<BR/><BR/>http://tamizhsaran-antidowry.blogspot.comதமிழ். சரவணன்https://www.blogger.com/profile/02092052444525713828noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-57946191853378708602009-03-10T10:46:00.000+05:302009-03-10T10:46:00.000+05:30பெற்றேhரின் கட்டாயத்தால் நடந்த திருமணம். இதில் பலி...பெற்றேhரின் கட்டாயத்தால் நடந்த திருமணம். இதில் பலியாக்கப்பட்டிருப்பது இரண்டு ஆண்கள். இரண்டாவது ஆளின் கதை உண்மையா என்று தெரியவில்லை அல்லது அந்த ஆளும் பலிகடாவாக்கப்பட்டிருக்கலாம். பெண்ணைப் பெற்றவர்கள் தங்களது சுயநலத்திற்காக பெண்ணின் வாழ்க்கையை கெடுக்கிறhர்கள். இதுபோன்ற பெற்றேhர்களுக்குப் பிறந்த பெண்கள் தங்கள் சுயநலத்திற்காக அப்பாவி ஆண்களை பலிகடாவாக்கி பொய் வரதட்சணை கேசுகளில் சிக்கவைக்கிறhர்கள். கடைசியில் பாதிக்கப்படுவது அப்பாவி இளைஞர்களும் அவர்களது பெற்றேhரகளும் தான். <BR/><BR/>கடைசியில் அந்த வெங்கடேசனுக்கு கிடைப்பது அவமானம் மட்டுமே. நீதியெல்லாம் கிடைக்காது இங்கே. நீதிமன்றத்தில் நீதி தேவதையே தன் உயிரையும், மானத்தையும் காப்பாற்றிக்கொள்ள பாதுகாப்பான இடம் தேடி அலைந்து கொண்டிருக்கிறhள் அப்படியிருக்கும்போது அதுவும் ஒரு ஆணுக்கு நீதி கிடைத்து விடுமா இந்த நாட்டில்?தகனமேடைhttps://www.blogger.com/profile/02049028313534058850noreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-56560871807282960992009-03-09T22:59:00.000+05:302009-03-09T22:59:00.000+05:30அந்த சிறுக்கிமவ செஞ்சது தப்புத்தான்.ஆனா அவளை செய்ய...அந்த சிறுக்கிமவ செஞ்சது தப்புத்தான்.ஆனா அவளை செய்ய தூணடினது ஒரு எடுப்பட்டபயதானப்பா? பிரீத்தம் குமார் மட்டும் ஒழுங்கான பயலா என்ன?Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-2478809881162523304.post-14320497927555044882009-03-09T21:30:00.000+05:302009-03-09T21:30:00.000+05:30என்ன கொடுமை வெங்கடேஷ் !!!!என்ன கொடுமை வெங்கடேஷ் !!!!யாத்ரீகன்https://www.blogger.com/profile/10770053111944621915noreply@blogger.com